எல்.ஐ.சி.யின் அதிரடி முதலீடு: அதானி குழுமத்தின் ஏ.சி.சி. நிறுவனத்தில் 10.50% மேல் பங்கு உயர்வு! என்.பி.சி.சி-யிலும் முதலீடு அதிகரிப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. (LIC – Life Insurance Corporation of India), அதானி குழுமத்தின் நிறுவனம் உட்பட, இரண்டு முக்கிய நிறுவனங்களில் தனது முதலீட்டை அதிகரித்துள்ளது. அதானி குழுமத்தின் ஏ.சி.சி. லிமிடெட் (ACC Limited)எல்.ஐ.சி., அதானி குழுமத்தின் சிமென்ட் நிறுவனமான ஏ.சி.சி. லிமிடெட்-இல் தனது பங்குகளை 10% க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. கூடுதல் பங்குகள்: எல்.ஐ.சி. சந்தை வழியாக 2.014% கூடுதல் பங்குகளை (37,82,029 பங்குகள்) வாங்கியுள்ளது. மொத்தப் பங்கு: இந்த…

Read More

உலக நிதித்துறையை உலுக்கிய $500 மில்லியன் மோசடி! இந்தியத் தொழிலதிபரால் BlackRock திணறல்!

உலகளாவிய நிதிச் சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் பிளாக்ராக் (BlackRock) நிறுவனத்தின் தனிநபர் கடன் பிரிவு, 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ₹4,170 கோடி) அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தும் பெரிய மோசடிக்கு உள்ளாகியுள்ளது. இது உலகத் தனியார் கடன் துறையில் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மோசடி பின்னணிஅமெரிக்க வாழ் இந்திய வம்சாவளித் தொழிலதிபரான பங்கிம் பிரம்மபட் தனது தலைமையிலான பிராட்பேண்ட் டெலிகாம், பிரிட்ஜ்வாய்ஸ் மற்றும் கேரியாக்ஸ் கேபிடல் நிறுவனங்கள் மூலம் இந்த மோசடியினை…

Read More

அதானிக்கு வெற்றி –  ஹிண்டன்பர்க்  குற்றச்சாட்டுகளை நிராகரித்தது செபி!

இந்திய தொழிலதிபர்களின் ஒருவரான கௌதம் அதானி மற்றும் அவரது அதானி குழும நிறுவங்கள் மீது, கடந்த சில ஆண்டுகளாக ஹிண்டன்பர்க் ரிசர்ச்ச் நிறுவனம் பங்கு மோசடி, செயற்கையான பங்குகள் விலையேற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் வைத்துவந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக முதலீட்டாளர் நம்பிக்கை பெரிதும் பாதித்தது. தற்போது, இந்திய பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான SEBI (Securities and Exchange Board of India)இந்த குற்றச்சட்டங்களைப் பற்றி விசாரணை நடத்தி, அதானி குழுமத்திற்கு எதிரான பிரச்சனைகள் அனைத்தும் “தவறானவை”…

Read More