AI புரட்சி: வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் – சுந்தர் பிச்சை எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது. AI நுழையாத துறையே இல்லை என்ற அளவுக்கு அது தன் கிளைகளைப் பரப்பிவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் வேலையை எளிமையாக ஆக்கினாலும், அது லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலை வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் டெக் நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இதற்கு AI தொழில்நுட்பத்தின் வருகையே பெரும்பான்மையான…

Read More

AI-யைப் பற்றி நினைத்தால் தூக்கம் வரவில்லை!” – டீப்ஃபேக் வீடியோக்களால் அச்சுறுத்தும் சுந்தர் பிச்சை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அதிவேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. மனிதர்கள் செய்து வந்த பல வேலைகள் தற்போது AI தொழில்நுட்பத்தின் வசம் சென்ற வண்ணம் உள்ளன. சுந்தர் பிச்சையின் அச்சம்கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, AI தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி குறித்து தனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசுகையில், “AI தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்று நினைத்தால் இரவு நேரங்களில் தனக்குத் தூக்கமே வருவதில்லை”…

Read More

AI சந்தை அபாயம்! அதீத முதலீடு ஆபத்தை உருவாக்குகிறது – ஆல்ஃபபெட் CEO சுந்தர் பிச்சையின் வெளிப்படையான கருத்து!

உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், செலவுகளைக் குறைக்கவும் லாபத்தை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகின்றன. இந்த அதீத வளர்ச்சி மற்றும் போட்டியை கூர்ந்து கவனித்து வரும் ஆல்ஃபபெட்டின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, AI சந்தையில் ஒரு விதமான உண்மையில்லாத வேகம்’ (Irrationality) இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். சுந்தர் பிச்சையின் முக்கிய எச்சரிக்கை அனைவருக்கும் பாதிப்பு: ஒருவேளை இந்த AI முதலீட்டுச் சந்தை சரிந்து ‘AI குமிழி’ (AI Bubble) வெடித்தால்,…

Read More