ரயில்களில் அநியாய விலைக்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள்..!! கடிவாளம் போட்ட IRCTC..!! புதிய விதிமுறைகள் அமல்!
இந்திய ரயில்வேயில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் நிலையில், ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு விற்பனையாளர்கள் அதிக விலை வசூலிப்பதாகப் பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்தப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஐஆர்சிடிசி ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளதுடன், விற்பனையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளின் முக்கிய அம்சங்கள்முதற்கட்டமாக, வந்தே பாரத் (Vande Bharat), சதாப்தி (Shatabdi), ராஜ்தானி (Rajdhani) போன்ற பிரீமியம் ரயில்களில் உணவு விற்பனை செய்யும் நபர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள்…


