ரயில்களில் அநியாய விலைக்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள்..!! கடிவாளம் போட்ட IRCTC..!! புதிய விதிமுறைகள் அமல்!

இந்திய ரயில்வேயில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் நிலையில், ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு விற்பனையாளர்கள் அதிக விலை வசூலிப்பதாகப் பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்தப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஐஆர்சிடிசி ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளதுடன், விற்பனையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளின் முக்கிய அம்சங்கள்முதற்கட்டமாக, வந்தே பாரத் (Vande Bharat), சதாப்தி (Shatabdi), ராஜ்தானி (Rajdhani) போன்ற பிரீமியம் ரயில்களில் உணவு விற்பனை செய்யும் நபர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள்…

Read More

பெண்களுக்காகவே தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! ₹4 லட்சம் வரை பிணையம் தேவையில்லை – அடாவடி வசூலைத் தடுக்க புதிய சட்டம்!

தமிழ்நாட்டில் சுயதொழில் புரிவோர், சிறு வணிகர்கள் மற்றும் சாமானிய மக்கள் கடன் பெறுவதை எளிதாக்கவும், கடன் வழங்கும் நிறுவனங்களின் அத்துமீறல்களைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சட்டத்தின் முக்கிய மாற்றங்கள்கடன் வழங்குபவர்களின் அடாவடி வசூல், அதிக வட்டிச் சுரண்டல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துவதைத் தடுக்கும் நோக்குடன் “தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவன விதிகள் 2025” என்ற பெயரில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடன் பிணைய (அடமானம்) நீக்கம்: சாதாரண கடன்கள்…

Read More

தமிழக மக்களுக்கு டபுள் ஜாக்பாட்.. பொங்கல் பரிசுத்தொகை ரூ.5,000? பெண்களுக்கு முன்கூட்டியே ரூ.1,000..!

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, வரவிருக்கும் தை மாதம் இரட்டிப்பு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய ரொக்கப் பணம் கிடைக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கடந்த பொங்கல் பண்டிகையின்போது ரொக்கப் பணம் வழங்கப்படாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த முறை ரொக்கம் வழங்க திமுக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்…

Read More