TCS பணிநீக்கம்: அரசின் நேரடி கவனம்!

சமீபத்தில் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் ஏற்பட்ட பணிநீக்க விவகாரம் தொழில்நுட்பத் துறையில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. இதையடுத்து மத்திய அரசு நேரடியாக களத்தில் இறங்கி, தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய தகவல் மற்றும் மின்னணு அமைச்சகம் (MeitY), இப்போது ஐ.டி நிறுவனங்களில் நடைபெறும் பணிநீக்கங்களை கவனித்துவருகிறது. புதிய தொழில்நுட்பங்களை எதிர்கொள்ளும் வகையில், ஊழியர்களுக்கு புதிய திறன்கள் கற்பிப்பதும், எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு அவர்களை தயார்படுத்துவதும் முக்கிய நோக்கமாக மாறியுள்ளது….

Read More