AI புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும்’ – காக்னிசன்ட் CEO-வின் நம்பிக்கை வார்த்தைகள்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வருகையால் உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் வேலை இழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஐடி ஊழியர்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு நிலவுகிறது. இந்தச் சூழலில், உலகின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் (Cognizant)-இன் தலைமைச் செயல் அதிகாரி ரவிக்குமார், AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். இது கல்லூரி மாணவர்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. AI வேலையைப் பறிக்காது……

Read More

AI-யால் கிடைத்த ஜாக்பாட்! மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லாவுக்கு ₹850 கோடி சம்பளம்!

பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் ஆகியோருக்குப் பிறகு, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பு வகித்து வருபவர் சத்யா நாதெல்லா. இவரது தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. சம்பள உயர்வு விவரம்:2023-24 நிதி ஆண்டு: சத்யா நாதெல்லாவுக்கு முந்தைய 2023-24 நிதியாண்டில் ₹694 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. 2024-25 நிதி ஆண்டு: தற்போது, 2024-25 நிதியாண்டில் அவரது சம்பளம் கணிசமாகக் கூட்டப்பட்டு ₹850 கோடி…

Read More