தமிழக மக்களுக்கு டபுள் ஜாக்பாட்.. பொங்கல் பரிசுத்தொகை ரூ.5,000? பெண்களுக்கு முன்கூட்டியே ரூ.1,000..!
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, வரவிருக்கும் தை மாதம் இரட்டிப்பு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய ரொக்கப் பணம் கிடைக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கடந்த பொங்கல் பண்டிகையின்போது ரொக்கப் பணம் வழங்கப்படாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த முறை ரொக்கம் வழங்க திமுக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்…


