ரேஷன் அட்டைதாரர்களுக்கான குறை தீர்ப்பு முகாம்: இன்று நடக்கிறது!

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) என்பது மானிய விலையில் பொருட்கள் பெறுவதற்கும், மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் அடிப்படையான ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ், ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. முக்கியச் சேவைகள் மற்றும் நடைபெறும் இடங்கள்அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திரப் பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று…

Read More

மகளிர் உரிமைத் தொகை 2.0: வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

தமிழ்நாடு அரசின் பிரதான திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டம், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கி வருகிறது. 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் மற்றும் தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு கேட்டு எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை நடத்தியது. இந்த முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் மகளிர்…

Read More

மகளிர் உரிமைத் தொகை: நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்வது எப்படி?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் முன்னோடித் திட்டமான மகளிர் உரிமைத் தொகை, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதந்தோறும் 15-ஆம் தேதி வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்காக நடத்தப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் தற்போது கள ஆய்வு செய்யப்பட்டு, பயனாளிகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றனர். தகுதி உள்ளவர்களுக்கு…

Read More