ரேஷன் அட்டைதாரர்களுக்கான குறை தீர்ப்பு முகாம்: இன்று நடக்கிறது!
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) என்பது மானிய விலையில் பொருட்கள் பெறுவதற்கும், மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் அடிப்படையான ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ், ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. முக்கியச் சேவைகள் மற்றும் நடைபெறும் இடங்கள்அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திரப் பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று…


