இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: 2027 சுதந்திர தினத்தில் வெளியீடு! அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் புல்லட் ரயில் சேவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். நாட்டின் முதல் புல்லட் ரயில் 2027 ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) அன்று தனது சேவையைத் தொடங்க உள்ளது. மும்பை – அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த அதிவேக ரயில் பாதை, அகமதாபாத், வடோதரா, சூரத், வாபி, தானே மற்றும் மும்பை ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும்….

Read More

FASTag முறையில் மாற்றம்: செயற்கைக்கோள் மூலம் டோல் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம்!

இந்திய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் அவஸ்தைக்கு விரைவில் தீர்வு கிடைக்க உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, செயற்கைக்கோள் அடிப்படையிலான புதிய டோல் வசூல் முறை குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் இந்த செயற்கைக்கோள் முறை அமலுக்கு வரும். இது ‘மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ’ (MLFF) அடிப்படையில் இயங்கும். இதற்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு…

Read More

ஓலா, ஊபருக்குப் போட்டியாக ‘பாரத் டாக்ஸி’ – கமிஷன் இல்லாத கூட்டுறவு டாக்ஸி சேவை டெல்லி, குஜராத்தில் சோதனை ஓட்டம் ஆரம்பம்!

இந்தியாவின் டாக்ஸி சேவைத் துறையில் ஓலா (Ola), ஊபர் (Uber), மற்றும் ரேபிடோ (Rapido) போன்ற தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆதரவுடன் ‘பாரத் டாக்ஸி’ (Bharat Taxi) என்ற புதிய கூட்டுறவு டாக்ஸி சேவை செயலி பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தச் செயலி தற்போது டெல்லி மற்றும் குஜராத்தின் சௌராஷ்டிரா பிராந்தியங்களில் தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தை (Pilot Runs) தொடங்கியுள்ளது. இந்தச் சோதனை ஓட்டத்தில் கிடைக்கும் வெற்றியைப்…

Read More