டிரம்பின் 50% இறக்குமதி வரியை இரண்டு மாதங்களில் முறியடித்த இந்தியாவின் வியூகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருந்தார். இந்தியப் பொருட்களுக்கான 25% வரி விதிப்புடன், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததற்கு தண்டனையாக மேலும் 25% என மொத்தம் 50% வரி விதிக்கப்பட்டதால், ஏற்றுமதித் துறை நிறுவனங்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜவுளி மற்றும் தோல் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால்…

Read More

ரூ.3,250 கோடி முதலீடுடன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஃபோர்டு! டிரம்ப் எதிர்ப்பை மீறி இந்தியாவில் உயர் ரக எஞ்சின்கள் உற்பத்தி!

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனம் (Ford Motor Company), இந்தியாவில் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதில் உறுதியாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஒரு ஆலையை மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஏற்றுமதிக்கான உயர் ரக எஞ்சின்களை உற்பத்தி செய்யவும் சுமார் ரூ.3,250 கோடி ($370 மில்லியன்) முதலீடு செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிம் ஃபார்லியின் (Jim Farley) உற்பத்தித் தளமாக இந்தியா மீதான புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை…

Read More