மேற்கு ஆசியாவில் உள்ள இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றம் கடுமையாகி வருவதால், கச்சா எண்ணெய் விலை 4% உயர்ந்துள்ளது. இந்த நிலைமை பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்தும் அபாயத்தை உருவாக்கி உள்ளது. சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையை இது நேரடியாக பாதிக்கக்கூடும்.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!
