டெஸ்லா – ஆட்டோபைலட் விபத்து வழக்கில் ரூ.2,750 கோடி இழப்பீடு!
டெஸ்லா கார் ஆட்டோபைலட் முறைமையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பம் தாக்கல் செய்த வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் 329 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,750 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இது டெஸ்லா மீது எதிர்பார்க்கப்படும் பல்வேறு வழக்குகளுக்கான கதவுகளை திறக்கக்கூடிய முக்கிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு 2022-ல் நடந்த பயங்கர சாலை விபத்துடன் தொடர்புடையது. டெஸ்லாவின் Model 3 கார் தானாகவே ஓடிக்கொண்டு தடுப்பு சுவரில் மோதி பயணித்தவர் உயிரிழந்தார். அந்த…


