Ms. N.Rajarajeswari - Sub Editor

இனி புதிய சொந்தப் பயன்பாட்டு வாகனப் பதிவுக்கு ஆர்.டி.ஓ அலுவலகம் செல்லத் தேவையில்லை.

டிசம்பர் முதல் ஆர்.டி.ஓ அலுவலங்களில் சொந்தப் பயன்பாட்டு வாகனங்களைப் பதிவு செய்வதில் பெரும் சலுகையை மோட்டார் வாகனத் துறை வழங்கியுள்ளது. தமிழகத்தில் தினமும் ஏறத்தாழ 8,000 வாகனங்கள் புதிதாக வாங்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் தமிழக மோட்டார் வாகனத்துறையில் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்காக அனைத்து வாகனங்களையும் ஆர்.டி.ஓ அலுவலங்கங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்னும் வழக்கம் இதுவரையில் நடைமுறையில் இருந்தது.தமிழகத்தில் 150க்கும் குறைவான ஆர்,டி,ஓ அலுவலகங்கள் மட்டுமே உள்ளன. எனவே ஒவ்வொரு அலுவலகத்திலும்…

Read More

மாருதி வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு

பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதியின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. மொத்த விற்பனை: கடந்த் அக்டோபர் மாதத்தில் இந்நிறுவன வாகனங்களின் விற்பனை 7 சதவிகிதம் உயர்ந்து, 2,20,894 யூனிட்களாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் இது 2,06,434 யூனிட்களாக இருந்தது.வணிக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 1,80,675 யூனிட்களாகவும், பயணிகள் வாகன விற்பனை 10.48%அதிகரித்து 1,76,318 யூனிட்களாக உள்ளது. மேலும் இவ்வாகனங்களின் ஏற்றுமதி 31,304 யூனிட்கள் ஆகும்.மேலும் டொயோட்டா கிர்லோஸ்கரில்…

Read More

மாருதி சுசுகி: 39,000 கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன! ‘கிராண்ட் விட்டாரா’வில் எரிபொருள் காட்சிச் சிக்கல்!

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம், தனது பிரபலமான மாடலான கிராண்ட் விட்டாரா (Grand Vitara) கார்களில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, மொத்தம் 39,506 வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக (Recall) அறிவித்துள்ளது. காரணம் 2024 டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 9 ஆம் தேதி வரை தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா கார்களில் சிலவற்றில் வேகமானி அசெம்பிளியில் (ஸ்பீடாமீட்டர்) இருக்கும் எரிபொருள் நிலை காட்டி மற்றும் எச்சரிக்கை விளக்கு ஆகியவை சரியாக…

Read More

உலகத் தரத்திற்கு மாறும் பொதுத்துறை வங்கிகள்! மாஸ்டர் பிளான் போட்ட மத்திய அரசு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த அப்டேட்!

இந்திய வங்கித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை (Public Sector Banks – PSB) ஒன்றிணைத்து, சர்வதேச அளவில் போட்டியிடும் திறன் கொண்ட உலகத் தரமான வங்கிகளை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசின் புதிய திட்டம் என்ன? ஆலோசனை:  நவம்பர் 6 அன்று மும்பையில் நடந்த எஸ்.பி.ஐ யின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் பேசிய‌…

Read More

ஏஐ தரவு மையங்களும் தண்ணீர் பிரச்சினையும்!

உலகளவில் டிஜிட்டல் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் (AI) அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கு முதுகெலும்பாகச் செயல்படும் தரவு மையங்கள் (Data Centers) மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவாலை, குறிப்பாகத் தண்ணீர் பற்றாக்குறையை, ஏற்படுத்தி வருகின்றன. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது குறித்த விரிவான அலசல் இது. தரவு மையங்களின் அவசியம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்கள், சமூக ஊடகங்கள், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஏஐ செயலிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பச்…

Read More

₹500 கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கிக்கு கடும் சவால் – மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் புதிய 500 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளின் புழக்கம் கணிசமாகக் கூடியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை (Department of Economic Affairs) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. கள்ள நோட்டுப் புழக்கத்தின் நிலை இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளில், 500 ரூபாய் நோட்டுகள்தான் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. உயர் மதிப்புள்ள ₹2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளை நோக்கி இதன் புழக்கம்,மாறியுள்ளது. 2024-25 நிதியாண்டில்…

Read More

உலக நிதித்துறையை உலுக்கிய $500 மில்லியன் மோசடி! இந்தியத் தொழிலதிபரால் BlackRock திணறல்!

உலகளாவிய நிதிச் சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் பிளாக்ராக் (BlackRock) நிறுவனத்தின் தனிநபர் கடன் பிரிவு, 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ₹4,170 கோடி) அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தும் பெரிய மோசடிக்கு உள்ளாகியுள்ளது. இது உலகத் தனியார் கடன் துறையில் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மோசடி பின்னணிஅமெரிக்க வாழ் இந்திய வம்சாவளித் தொழிலதிபரான பங்கிம் பிரம்மபட் தனது தலைமையிலான பிராட்பேண்ட் டெலிகாம், பிரிட்ஜ்வாய்ஸ் மற்றும் கேரியாக்ஸ் கேபிடல் நிறுவனங்கள் மூலம் இந்த மோசடியினை…

Read More

பாரத் பே நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமனம்!

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் (FinTech) நிறுவனங்களில் ஒன்றான பாரத் பே (BharatPe) நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறையில் 18 ஆண்டுகளுக்கும் அனுபவம் பெற்ற இவர் இதற்கு முன் ஹோம் கிரெடிட் இந்தியா (Home Credit India),அல்காடெல் லூசென்ட் (Alcatel Lucent),சி.எஸ்.சி (CSC),ஹெவிட் (Hewitt)போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து பாரத் பே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) நலின் நெகி கூறுகையில், “உயர் செயல்திறன் கலாச்சாரத்தை…

Read More

8-வது ஊதியக் குழு: இந்திய கடற்படை கேப்டன் சம்பளம் எவ்வளவு உயரும்? அவசியம் படிங்க.!!

இந்தியப் பாதுகாப்பின் முக்கியமான தூணாகக் கருதப்படும் இந்திய கடற்படையில் கேப்டன் (Captain) பதவி மிகவும் மதிப்புமிக்க மற்றும் பொறுப்புள்ள ஒன்றாகும். இது இந்திய ராணுவத்தில் கர்னல் பதவிக்கும், விமானப்படையில் குரூப் கேப்டன் பதவிக்கும் இணையானது.தற்போது அவர்களுக்கான சம்பளம், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.கேப்டன்கள் பே பேண்ட் 4 .ன் கீழ் ஊதியம் பெறுகின்றனர்.இவர்களின் அடிப்படை சம்பளம்: தோராயமாக ₹87,000 (₹37,400 முதல் ₹67,000 வரையிலான சம்பளம் + ₹8,700 தர ஊதியம்) ஆகும்.வீட்டு வாடகைப்படி…

Read More