நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news ரூ.1,045 கோடி லாபம் ஈட்டிய ஜிண்டால் ஸ்டீல்... நஷ்டத்தில் இருந்து லாபப் பாதைக்கும் திரும்பும் ஜிண்டால்.... Just now
news வர்த்தக சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு.... ஒரே நாளில் ரூ.993 அதிகரிப்பு.... அதிர்ச்சியில் மக்கள்.... 17 hours ago
news வணிக ரீதியான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை 195 ரூபாய் உயர்வு.. ஹோட்டல் உணவுகளின் விலை உயருமா? 19 hours ago
news பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்திய RBI.. உண்மைத்தன்மை என்ன.. வாங்க பார்க்கலாம்! 1 days ago
news சட்டென உயர்ந்த பிட்காயின் விலை.. திடீர் ஏற்றத்திற்குப்பின் உள்ள காரணம் என்ன? 2 days ago
news மே 1 ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகள் மீண்டும் மாறுமா? BharatGas, HP Gas.. LPG பயனாளர்கள் பாதிப்பு ஏற்படுமா? 2 days ago
news AI தொழில்நுட்பத்தால் 6,000 போரை வேலைவிட்டு அனுப்பும் மெட்டா... 2 days ago
news கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே வருமான வரி.. விரைவில் இந்த மாற்றம் வருமா? மத்திய அரசிடம் கோரிக்கை 2 days ago
news Paytm-யின் கதையை மொத்தமாக முடித்த ஆர்பிஐ.... வங்கிக்கான உரிமைத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை 2 days ago
news 2026-27 இல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி வரும்.. ராபர்ட் கியோசாகியின் அதிரடி கணிப்பும், தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினுக்கான ‘மெகா’ இலக்குகளும்! 2 days ago
news ரூ.1,045 கோடி லாபம் ஈட்டிய ஜிண்டால் ஸ்டீல்... நஷ்டத்தில் இருந்து லாபப் பாதைக்கும் திரும்பும் ஜிண்டால்.... Just now
news வர்த்தக சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு.... ஒரே நாளில் ரூ.993 அதிகரிப்பு.... அதிர்ச்சியில் மக்கள்.... 17 hours ago
news வணிக ரீதியான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை 195 ரூபாய் உயர்வு.. ஹோட்டல் உணவுகளின் விலை உயருமா? 19 hours ago
news பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்திய RBI.. உண்மைத்தன்மை என்ன.. வாங்க பார்க்கலாம்! 1 days ago
news சட்டென உயர்ந்த பிட்காயின் விலை.. திடீர் ஏற்றத்திற்குப்பின் உள்ள காரணம் என்ன? 2 days ago
news மே 1 ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகள் மீண்டும் மாறுமா? BharatGas, HP Gas.. LPG பயனாளர்கள் பாதிப்பு ஏற்படுமா? 2 days ago
news AI தொழில்நுட்பத்தால் 6,000 போரை வேலைவிட்டு அனுப்பும் மெட்டா... 2 days ago
news கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே வருமான வரி.. விரைவில் இந்த மாற்றம் வருமா? மத்திய அரசிடம் கோரிக்கை 2 days ago
news Paytm-யின் கதையை மொத்தமாக முடித்த ஆர்பிஐ.... வங்கிக்கான உரிமைத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை 2 days ago
news 2026-27 இல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி வரும்.. ராபர்ட் கியோசாகியின் அதிரடி கணிப்பும், தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினுக்கான ‘மெகா’ இலக்குகளும்! 2 days ago
பங்கு வர்த்தகம்

டிரம்பின் புதிய விசா திட்டம்: $15,000 கட்டணமா? யாரை பாதிக்கும்?

Aug 11, 2025 11 Aug 2025 0 Views
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், பல கடுமையான குடியுரிமை மற்றும் விசா விதிமுறைகளை எடுத்துவர ஆரம்பித்துள்ளார். அதில் மிகப்பெரிய எதிர்வினையை உருவாக்கியிருக்கிறது இந்த “$15,000 விசா பாண்ட் திட்டம்”.

விசா பாண்ட் திட்டம் என்பது, சில நாடுகளின் பயணிகள் அமெரிக்கா வரும்போது, அவர்களின் விசா காலம் முடிந்த பிறகும் திரும்பி செல்லாமல் அனுமதி இல்லாமல் தங்குவார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், $15,000 வரை ஒரு பாண்ட் (பாதுகாப்புத் தொகை) செலுத்துவதாகும்.

இந்த திட்டத்தின் நோக்கம்:
விசா விதிமுறைகளை மீறுவதைத் தடுக்க தான் இந்த பாதுகாப்புத் தொகை. பயணிகள் சட்டப்படி நாடு திரும்பினால், அந்த தொகை திருப்பி வழங்கப்படும். ஆனால் விதிமீறினால், அமெரிக்க அரசு அந்த பணத்தை வைத்துக் கொள்ளலாம்.

இந்த திட்டம் முதன்மையாக குடியுரிமை விதிகளை மீறக்கூடிய நாடுகளின் பயணிகளை குறிவைக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மியான்மார், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். இது பொதுவான சுற்றுலா பயணிகள் (B-1/B-2 visa holders) மற்றும் சில தொழில்நுட்ப/non-immigrant விசா விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தும்.

இந்த திட்டம் இப்போது பல்வேறு தரப்பில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணம் செய்ய இந்த தொகை மிகப்பெரிய தடையாக மாறும். கடுமையான மற்றும் மற்ற நாடுகளை அவமதிக்கும் விதியாக இது பார்க்கப்படுகிறது.

இந்தியா – அமெரிக்கா உறவுகளில் தாக்கம்?
இந்தியா, அமெரிக்காவுடன் பல முக்கிய வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ள நாடு. பல லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார்கள், படிக்கிறார்கள். இந்த திட்டம் அவர்களுடைய குடும்ப சந்திப்புகளை, தொழில் வாய்ப்புகளை, கடுமையாக பாதிக்கக்கூடும்.

இந்த தீர்மானம், இந்திய அரசை அதிர வைத்திருக்கிறது. இது தொடர்பாக இருநாடுகளும் உரையாடி தீர்வு காண வேண்டும் என்ற அழுத்தமும் இப்போது உருவாகியுள்ளது.