நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! Just now
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 19 hours ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 1 days ago
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 5 days ago
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! Just now
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 19 hours ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 1 days ago
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 5 days ago
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026
பொது செய்திகள்

EPS 2026 பென்ஷன் திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு கிடைக்கும் ஐந்து நன்மைகள்

Jul 16, 2026 16 Jul 2026 0 Views
EPS 2026 திட்டத்தின் படி PF வைத்திருக்கும் ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால் அவரை சார்ந்தோருக்கான பண பாதுகாப்பை வழங்கிட இந்த திட்டம் வழி வகுத்துள்ளது. மேலும் இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதையும் இந்த தொகுப்பில் காணலாம்

EPS 2026 பென்ஷன் திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதனை தற்போது பார்க்கலாம்.

அதாவது EPS 2026 திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு ஐந்து நன்மைகள் கிடைக்கின்றன

1 . கணவன் -மனைவிக்கான பென்ஷன்
2 . குழந்தைகளுக்கான பென்ஷன்
3 . அனாதை குழந்தைகளுக்கான பென்ஷன்
4 . நாமினிக்கான பென்ஷன்
5 . சார்ந்திருக்கும் பெற்றோர்களுக்கு பென்ஷன்

இந்த ஐந்து நன்மைகளும் EPS திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு கிடைக்கும். நாம் ஓய்வு பெற்ற நமக்கு கிடைக்கும் பென்ஷன் தவிர இந்த திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு பண பாதுகாப்பு கிடைக்கும். ஒருவேளை எதிர்பாராத விதமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் இந்த நிதி நம் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருந்து கைகொடுக்கும்.

* PF திட்டத்தில் இருக்கும் ஊழியர் ( கணவர் அல்லது மனைவி ) யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் அவர்களது துணையாருக்கு மாதந்தோறும் பென்ஷன் கிடைக்கும். அவர்கள் ஆயுட்காலம் வரை இந்த பென்ஷன் கிடைக்கும். அல்லது அவர்கள் மறுமணம் செய்யும்போது இந்த பென்ஷன் கிடைக்கும்

*துணையாருக்கு மட்டும் பென்ஷன் கிடைக்காமல் அவர்களது குழந்தைகளுக்கும் பென்ஷன் கிடைக்கும். அதிக பட்சமாக இரண்டு குழந்தைகள் வரை பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் அந்த குழந்தையின் 25 வயது வரை கிடைக்கும்

*கணவன் மற்றும் மனைவி என இருவரும் இறந்துவிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு பென்ஷன் கிடைக்கும்

*திருமணம் ஆகாதவர்கள் அல்லது குடும்பம் இல்லாதவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் நியமித்த நாமினிக்கு அந்த பென்ஷன் போகும்

*துணை, குடும்பம் மற்றும் நானிமி என யாரும் இல்லையென்றாலும் அவரை மட்டும் நம்பி இருந்த வயதான பெற்றோருக்கு இந்த பென்ஷன் பணம் சேரும். முதலில் தந்தை பிறகு தாய் ஆகியோருக்கு இந்த பணம் சேரும்

எனவே PF திட்டத்தில் சேர்ந்த ஊழியருக்கு ஏதேனும் ஒன்று எதிர்பாராத விதமாக நடந்தால் அவரை நம்பி இருக்கும் குடும்பத்தின் பாதுகாப்பு கருதி அரசு தரும் திட்டம் தான் இந்த EPS திட்டம். இந்த திட்டத்தினால் ஊழியரின் குடும்பத்திற்கு பண பாதுகாப்பு மற்றும் நிதி உதவி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது