தாயுமானவர் திட்டம் – முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு தோறும் ரேஷன்!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முதல்வரின் தாயுமானவர் திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக வீடு தோறும் கொண்டு சேர்க்கும் வகையில் அமைகிறது. இந்த திட்டம் சமூக நலத்திட்டங்களில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. பயனாளர்கள் யார்? 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 20.42 லட்சம் முதியோர், 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகள் என்று மொத்தம் 21.7 லட்சம் குடும்பங்கள் இந்த சேவையால் நேரடியாக பயனடைகின்றன. சேவை நடைமுறை: மாதந்தோறும் இரண்டாவது சனி, ஞாயிறு ஆகிய நாட்களில்…

Read More

ஃப்ளிப்கார்ட் – புதிய தலைவராக பாலாஜி தியாகராஜன்!

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட், தனது புதிய தலைமை தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு அதிகாரியாக (CTPO) பாலாஜி தியாகராஜனை நியமித்துள்ளது. பாலாஜி அவர்களின் அனுபவம்: கூகுள், மைக்ரோசாஃப்ட், ஊபர், யாஹூ போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளை வகித்துள்ளார்.ஒரு நிறுவனத்தை நிறுவி அதில் தலைமை நிர்வாகியாக செயல்பட்டுள்ளார்.தொழில் துறைக்கான தானியங்கி தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பான பங்களிப்புகளை செய்துள்ளார். 9 அமெரிக்க காப்புரிமைகள் (பேட்டன்கள்) பெற்றுள்ளார். ஃப்ளிப்கார்ட்டில் அவரது பங்கு: செயற்கை…

Read More

ரயில்வே பணியாளர்களுக்கு நிதி பாதுகாப்பு!

இந்திய ரயில்வே பணியாளர்களுக்கான நலனில் ஒரு புதிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. ரயில்வே துறை மற்றும் எஸ்பிஐ இணைந்து கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம், பணியாளர்களுக்கு மேம்பட்ட காப்பீடு பலன்கள் வழங்கப்படுகின்றன. முக்கிய நன்மைகளாக,• விபத்து மரணம் காப்பீடு – ரூ. 1 கோடி• முழு நிலை மாற்றுத்திறன் காப்பீடு – ரூ. 1 கோடி• பகுதி மாற்றுத்திறன் காப்பீடு – அதிகபட்சம் ரூ. 80 லட்சம்• இயல்பான மரணம் காப்பீடு– ரூ. 10 லட்சம் (மருத்துவ சோதனை அல்லது…

Read More

JSW – மின்சார வாகன பேட்டரி துறையில் – சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை!

இந்தியாவில் மின்சார வாகனத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், JSW குழுமம் சீன, ஜப்பான் மற்றும் தென் கொரியா தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, சீனாவின் முன்னணி நான்கு நிறுவனங்களுடன் பேட்டரி தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான ஆழமான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. உற்பத்தி திட்டம்: முதற்கட்டமாக 2027க்குள் 10 ஜிகாவாட் திறன் கொண்ட உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். அடுத்த கட்டத்தில் 2028 முதல் 2030க்குள் 20 ஜிகாவாட் திறன் சேர்க்கப்படும்.இறுதிக்கட்டமாக, மொத்த உற்பத்தி திறன் 50…

Read More

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா விமான சேவை!

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்க உள்ளதாக இந்திய  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று மற்றும் எல்லைத் தகராறுகளால் 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த சேவை, இப்போது இருநாடுகளின் பொருளாதார மற்றும் சமூக உறவுகளுக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் திரும்ப வருகிறது. 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் மற்றும் எல்லை பிரச்சினைகள் காரணமாக விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. 2025 ஆம் ஆண்டில்,…

Read More

அமெரிக்க வரியினால்  பெப்சி, கோகோலா, கேஎஃப்சி புறக்கணிப்பு!

அமெரிக்கா இந்திய தயாரிப்புகளுக்கு அதிக சதவீதம் வரி விதித்த பின்னணியில், இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான புறக்கணிப்பு குரல் அதிகரித்துள்ளது. யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் நேரடியாக மக்களிடம் அழைப்பு விடுத்து, “ஒரு இந்தியரும் பெப்சி, கோகோலா, கேஎஃப்சி, மக்டொனால்ட்ஸ் அல்லது சப்வே கவுண்டர்களில் இருக்கக் கூடாது” என வலியுறுத்தியுள்ளார். இந்த அழைப்பு, பிரதமர் மோடி வலியுறுத்தி வரும் “வோக்கல் ஃபார் லொக்கல்” இயக்கத்துடன் இணைந்து “ஸ்வதேசி 2.0” என்ற புதிய தேசிய உணர்வை தூண்டுகிறது. இதன்…

Read More

செயற்கை நுண்ணறிவு தாக்கம் – 4,000 ஊழியர்களை நீக்கிய சேல்ஸ்ஃபோர்ஸ்!

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான சேல்ஸ்ஃபோர்ஸ், தனது ஆதரவு பிரிவில் 9,000 பேரில் 4,000 ஊழியர்களை நீக்கியுள்ளது. இதனால் மொத்த பணியாளர் எண்ணிக்கை 5,000 ஆகக் குறைந்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவின் விரைவான பயன்பாடு பணியிடங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காட்டுகிறது.                                                                     ஏன் இத்தகைய முடிவு? நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் பெனியோஃப் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உதவியாளர்கள் (AI Agents) வாடிக்கையாளர் கேள்விகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கத் தொடங்கியதால், மனித பணியாளர்களின் தேவைகள்…

Read More

தமிழ்நாடு அரசு:  ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டம் அறிமுகம்

தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் தொழில்நுட்பத்தையும், ஸ்டார்ட்அப்-களையும் வலுப்படுத்தும் நோக்கில் ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தகுதி பெற்ற ஸ்டார்ட்அப்புகளுக்கு ஆண்டுதோறும் அதிகபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் வரை டேட்டா செலவுக்கான நிதியுதவி வழங்கப்படும். திட்ட காலம் மூன்று ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் இந்த திட்டத்துக்காக பத்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட க்ளவுட் சேவை வழங்குநர்களிடமிருந்து ஸ்டார்ட்அப்புகள் நாற்பது சதவீதம் வரை தள்ளுபடி பெறும் வகையில் அரசாங்கம்…

Read More

வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பதவிகளை நிரப்பும் அறிவிப்பு!

தமிழக அரசு வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. 2,299க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு, இந்த வாய்ப்புக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகவும், உள்ளூரில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமையுடன் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்குகிறது. பதவிக்கான கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறையைப் பற்றி: கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பூர்த்தி தேர்வு: எழுத்துத் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு போன்ற அடிப்படையில்…

Read More