20 ஆண்டுகளில் தங்கம் தான் டாப்: பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட்டை மிஞ்சிய லாபம்!

2025 ஆம் ஆண்டில், சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ₹98,000 என்ற வரலாற்று உச்சத்தை எட்டி உள்ளது. இந்த விலை உயர்வு தங்கத்தை உலகிலேயே அதிக லாபம் தரக்கூடிய ஒரு சொத்தாக மாற்றியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தை ஆகிய மூன்று முதலீடுகளை ஒப்பிடும்போது, தங்கம் தான் மற்ற இரண்டையும் மிஞ்சி அதிக லாபம் ஈட்டி உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதலீடுகளில் தங்கத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி…

Read More

25 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களாக்கிய எஸ்ஐபி! மாதம் ₹10,000 முதலீட்டில் ₹8.81 கோடி வருமானம் – முன்னணி ஈக்விட்டி ஃபண்டுகள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி (SIP – Systematics Investment Plan) முறையில் தொடர்ந்து முதலீடு செய்வது நீண்ட காலத்தில் பெரும் செல்வத்தை உருவாக்க முடியும் என்பதைப் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்திய முதலீட்டுச் சந்தையில் கடந்த 25 ஆண்டுகளில் இந்த உத்தி எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் இங்கே: நவம்பர் 4, 2000 முதல் நவம்பர் 4, 2025 வரையிலான 25 ஆண்டுகாலப் பகுதியில், 30 ஆண்டுகளுக்கு மேல் சந்தையில் உள்ள 18 ஃபண்டுகள் உட்பட,…

Read More

அவான்ஸ் டெக்னாலஜீஸ் பங்கு – 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி!

இந்திய பங்குச்சந்தையில் அவான்ஸ் டெக்னாலஜீஸ் பங்கு சமீபத்தில் 2% உயர்ந்து ₹2.17 ஆகியுள்ளது. இது கடந்த 52 வாரங்களுக்கான மிக உயர்ந்த விலை. இதே நேரத்தில், கடந்த ஆண்டு குறைந்தபட்சம் ₹0.52 இருந்ததை நினைத்துப் பார்க்கும்போது, மிகப் பெரிய வளர்ச்சி என்பதை உணரலாம். 5 ஆண்டுகளில் அசாதாரண முன்னேற்றம்: இந்த பங்கு 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியமான லாபத்தை கொடுத்துள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சில காசுகள் மட்டுமே இருந்த பங்கு, இன்று ₹2.17 ஆகியதால்…

Read More