நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! 1 days ago
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 2 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 4 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! 1 days ago
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 2 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 4 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
தொழில்நுட்பம்

AI உச்சி மாநாட்டில் ஆந்திர பிரதேசம்: கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் 7 முக்கிய ஒப்பந்தங்கள்

Feb 24, 2026 24 Feb 2026 0 Views
AI மற்றும் குவாண்டம் கணினி துறைகளில் முன்னணி மாநிலமாக உருவாகும் நோக்கில், Government of Andhra Pradesh சமீபத்திய AI Impact Summit-இல் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்டு ஏழு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த முயற்சி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை எதிர்கால தொழில்நுட்பத்திற்குத் தயார்படுத்தும் ஒரு நீண்டகால வளர்ச்சி திட்டமாக பார்க்கப்படுகிறது.

உலகத் தரத்திலான டிஜிட்டல் கற்றல் தளங்கள்
அவற்றில் முக்கியமான ஒன்று IBM India உடனான கூட்டாண்மை. இதன் மூலம் அடுத்த 3–5 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு AI, சைபர் பாதுகாப்பு மற்றும் குவாண்டம் கணினி போன்ற துறைகளில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உலகத் தரத்திலான டிஜிட்டல் கற்றல் தளங்களைப் பயன்படுத்தி தொழில்துறை தேவைக்கு ஏற்ப திறன்கள் வழங்கப்படுவது இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

சர்வதேச தரத்தில் ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு திறன்கள்
மேலும், United Nations International Computing Centre உடன் இணைந்து அமராவதியில் AI மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களுக்கான Centre of Excellence அமைக்கப்படுகிறது. இது சர்வதேச தரத்தில் ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு திறன்களை உருவாக்க உதவும். அதேபோல், National Institute of Electronics & Information Technology (NIELIT) உடன் இணைந்து AI மற்றும் குவாண்டம் கல்விக்கான சிறப்பு வளாகம் உருவாக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.

மாநில அளவிலான தொழில்நுட்ப மையம்
இதற்கு கூடுதலாக, பல தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து மாநிலம் முழுவதும் AI திறன் மையங்கள் மற்றும் டெக் ஹப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இத்திட்டங்கள் உயர்கல்வி நிறுவனங்கள், அரசு துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பல இந்திய மொழிகளில் செயல்படும் AI தீர்வுகளை உருவாக்கும் மாநில அளவிலான தொழில்நுட்ப மையமும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி
மொத்தத்தில், இந்த ஏழு ஒப்பந்தங்கள் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப முதலீட்டை ஒரே தளத்தில் இணைக்கும் முயற்சியாகும். AI மையப்படுத்திய மனிதவளத்தை உருவாக்கும் மூலம் ஆந்திர பிரதேசம் தேசிய அளவிலான டெக் மையமாக மாறும் நோக்கை வெளிப்படுத்தியுள்ளது. இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கிய ஆதாரமாக அமையும்.