நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 16 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 16 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
பொருளாதாரம்

தங்கத்தை போலவே வெள்ளியையும் அடகு வைக்கலாம் - RBI முக்கிய அறிவிப்பு!

Apr 01, 2026 01 Apr 2026 0 Views
நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் வெள்ளியின் மீது கடன் பெறும் முறை தொடங்குகிறது. இது குறிப்பாக சிறு வியாபாரிகள், இல்லத்தரசிகள் மற்றும் அவசரமாகப் பணம் தேவைப்படுபவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி கடன் (Silver Loan) என்றால் என்ன? வெள்ளியின் மீதான கடன் என்பது உங்கள் வெள்ளி நகைகள் அல்லது பொருட்களை அடகு வைத்துப் பணம் பெறும் ஒரு வழியாகும். இதுவரை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கு கடன்களை வழங்கி வந்த நிலையில், தற்போது வெள்ளிக்கும் கடன் வழங்கும் வசதி விரிவுபடுத்தப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய நிதி விதிமுறைகளின்படி, ஏப்ரல் 1 முதல் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) வெள்ளியின் மீது கடன் வழங்க அனுமதிக்கப்படும்.

வெள்ளியின் மீது எவ்வளவு கடன் பெறலாம்? மணி கண்ட்ரோல் (Moneycontrol) தெரிவித்துள்ளபடி, நகைகளாக இருந்தால் 10 கிலோ வரையிலும், நாணயங்களாக இருந்தால் 500 கிராம் வரையும் வெள்ளியை அடமானம் வைக்க அனுமதிக்கப்படுகிறது. அதிலும், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு வெள்ளியின் மதிப்பில் 85 சதவீதம் வரையும், 5 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள கடன்களுக்கு 75 சதவீதம் வரையும் கடன் வழங்கப்படும்.

வெள்ளியின் மீது கடன் பெற விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் முகவரிச் சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கடன் வழங்குவதற்கு முன்பு வங்கி அதிகாரிகள் வெள்ளியின் தூய்மையையும் சரிபார்ப்பார்கள். இந்த நிலையில், பொதுவாக 999 தூய்மையான வெள்ளிக் கட்டிகள் அல்லது பழைய வெள்ளி நகைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

டிஜிட்டல் வெள்ளிக்கும் கடன் உண்டா? தற்போது மக்கள் டிஜிட்டல் வடிவத்திலும் வெள்ளியை வாங்குகிறார்கள். எனவே, எதிர்காலத்தில் வெள்ளி ETF-கள் அல்லது டிஜிட்டல் வெள்ளியை வைத்திருப்பவர்களுக்கும் இதுபோன்ற கடன் வசதிகள் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.