நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
தொழில்

UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும்

Jul 24, 2026 24 Jul 2026 0 Views
சர்வதேச தொழில்நுட்பத்தில் ஏஐ யால் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் uber நிறுவனத்தில் 10 % ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்துள்ளனர். இதனால் IT மற்றும் BPO துறையில் வேலை செய்பவர்களுக்கான எச்சரிக்கை என்ன ? என்பதை பார்க்கலாம்

ஏஐ தொழில்நுட்ப உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்திற்கு தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றன. மனிதர்கள் செய்யும் சில வேலைகளை ஏஐ மிக எளிமையாக செய்து முடிப்பதால் சிலருக்கு வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்களில் ஏஐ தாக்கத்தால் வேலை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், பணிநீக்கம் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகின்றது.

ஆட்குறைப்பு செய்து அதன் மூலம் சேமிக்கும் பணத்தை ஏஐ யில் முதலீடு செய்து லாபத்தை ஈட்ட நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது UBER நிறுவனத்திலும் பணிநீக்கம் நடந்துள்ளது.சர்வதேச டாக்சி நிறுவனமான UBER தன் வாடிக்கையாளர் சேவையில் 10 % ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதற்கு பதில் இந்நிறுவனம் ai generative ஐ அறிமுகம் செய்துள்ளனர்சர்வதேச தொழில்நுட்பத்துறை ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றத்தை சந்தித்து வருகின்றது. அனைத்து நிறுவனங்களும் பெரும்பாலும் ஏஐ தொழில்நுட்பத்தை நாடி வருகின்றனர். UBER நிறுவனமும் தற்போது இந்த கட்டமைப்பு மாற்றத்தை செயல்படுத்த துவங்கிவிட்டது. இது IT மற்றும் BPO துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கை எனவும் சொல்லலாம். இந்த கட்டமைப்பு மாற்றத்தால் யார் பாதிக்கப்படுவார்கள் ? அதிலிருந்து அவர்கள் எப்படி தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் ? என்பதை பார்க்கலாம்

TIER 1 வேலைகளுக்கு ஆபத்து
இந்த ஏஐ வளர்ச்சியால் வழக்கமான வாடிக்கையாளர் சேவை வேலைகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. நிறுவனங்களில் தகவல்களை சரிபார்ப்பது, அடிப்படை புகார்களை கையாளுவது போன்ற வேலைகளை ஏஐ மிக எளிதாக பார்த்துவிடுகின்றது. இதிலிருந்து பணியாளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சில விஷயங்களை செய்தே தீர வேண்டும்

பணியாளர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்
*துறைசார் அறிவை உயர்த்திக்கொள்ளுதல்
*ai கருவிகளை கற்றுக்கொள்ளுதல்
*hybrid roles இலக்கு வைத்தல்

ஆகிய விஷயங்களை ஊழியர்கள் மேன்படுத்திக்கொண்டால் தற்போது வேலைவாய்ப்புகளில் ஏற்பட்டு இருக்கும் சவால்களை சமாளித்து முன்னேறலாம். மேலும் ai என்பது நம் வேலையை இழக்க வைப்பது இல்லை. வேலையின் தன்மை உயர்நிலையை அடைகின்றன. எனவே அதற்கு ஏற்றாற்போல நாமும் வளர்ச்சியடைய வேண்டும். நம் வேலையில் அப்டேட் செய்துகொண்டு லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் அவசியமாகும்