எதிர்கால திட்டமிடலுக்கு நீண்ட கால முதலீடு நல்லது. ரிஸ்க் குறைவான, கேரண்டியான நிச்சய லாபம் தரக்கடிய சில முதலீட்டுத் திட்டங்களை இந்தப் பதிப்பில் பார்ப்போம்.
சுகன்யா சம்ருதித் திட்டம்
பெண் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமணத்திற்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.
பெண் குழந்தைக்கு 10 வயது ஆகும் வரை இந்த திட்டத்தில் சேரலாம். ஆனால், ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.
பெண் குழந்தைக்கு 18 வயது ஆகும்வரை அவர்களின் பொறுப்பாளர்கள் இந்தக்
கணக்கை பராமரிக்கலாம். அதன் பிறகு, குறிப்பிட்ட பெண் குழந்தைக்கே அந்தப் பொறுப்பு சென்றுவிடும். இந்த கணக்கு பெண் குழந்தையின் 21 வயதில் முதிர்வடையும்.
இதற்கிடையில், அந்தப் பெண்ணிற்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டால் உரிய காட்டி பணம் கொள்ளமுடியும். மேலும், படிப்பு செலவிற்றுக் சேமிப்புத் தொகையில் 50 சதவிகிதத்தை பெற்றுகொள்ளலாம்.
சுகன்யா சம்குதித் திட்டத்தில் சதவிகிதம் ஆகும். கிடைக்கக்கூடிய வட்டி ஆண்டுக்கு 3.2
இது பெரியவர்கள், சிறியவர்கள் என யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் கல்யாண செலவுகளுக்கு இது நல்ல சாய்ஸ்,
ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரையான முதலீட் டு மூலம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.மூலம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் பிராவிடன்ட் ஃபண்ட் வட்டி விகிதம் எதுவோ, அதே வட்டி விகிதம் தான் இந்தத் திட்டத்தில் பயன்பெறுபவர்களுக்கு கிடைக்கும் என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பு.
கணக்குத் தொடங்கிய நிதி ஆண்டு இல்லாமல், அதன் பிறகான 15 நிதி ஆண்டுகள் முடிந்த பின் இந்தத் திட்டத்தின் கணக்கு முதிர்வு பெறும். அதன் பிற்கு, நமக்கு வேண்டுமானால் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் இந்தக் கணக்கை சந்தா கட்டியோ, கட்டாமலோ நீட்டிக்கலாம்.




