பங்குச்சந்தையில் ₹14 லட்சம் கோடி இழப்பு!

அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தை கடுமையாக வீழ்ந்தது. சென்செக்ஸ் 2,200 புள்ளிகளுக்கும் மேலாக சரிந்து, ₹14 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்தனர்.