நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news ரூ.1,045 கோடி லாபம் ஈட்டிய ஜிண்டால் ஸ்டீல்... நஷ்டத்தில் இருந்து லாபப் பாதைக்கும் திரும்பும் ஜிண்டால்.... Just now
news வர்த்தக சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு.... ஒரே நாளில் ரூ.993 அதிகரிப்பு.... அதிர்ச்சியில் மக்கள்.... 18 hours ago
news வணிக ரீதியான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை 195 ரூபாய் உயர்வு.. ஹோட்டல் உணவுகளின் விலை உயருமா? 20 hours ago
news பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்திய RBI.. உண்மைத்தன்மை என்ன.. வாங்க பார்க்கலாம்! 1 days ago
news சட்டென உயர்ந்த பிட்காயின் விலை.. திடீர் ஏற்றத்திற்குப்பின் உள்ள காரணம் என்ன? 2 days ago
news மே 1 ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகள் மீண்டும் மாறுமா? BharatGas, HP Gas.. LPG பயனாளர்கள் பாதிப்பு ஏற்படுமா? 2 days ago
news AI தொழில்நுட்பத்தால் 6,000 போரை வேலைவிட்டு அனுப்பும் மெட்டா... 2 days ago
news கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே வருமான வரி.. விரைவில் இந்த மாற்றம் வருமா? மத்திய அரசிடம் கோரிக்கை 2 days ago
news Paytm-யின் கதையை மொத்தமாக முடித்த ஆர்பிஐ.... வங்கிக்கான உரிமைத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை 2 days ago
news 2026-27 இல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி வரும்.. ராபர்ட் கியோசாகியின் அதிரடி கணிப்பும், தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினுக்கான ‘மெகா’ இலக்குகளும்! 2 days ago
news ரூ.1,045 கோடி லாபம் ஈட்டிய ஜிண்டால் ஸ்டீல்... நஷ்டத்தில் இருந்து லாபப் பாதைக்கும் திரும்பும் ஜிண்டால்.... Just now
news வர்த்தக சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு.... ஒரே நாளில் ரூ.993 அதிகரிப்பு.... அதிர்ச்சியில் மக்கள்.... 18 hours ago
news வணிக ரீதியான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை 195 ரூபாய் உயர்வு.. ஹோட்டல் உணவுகளின் விலை உயருமா? 20 hours ago
news பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்திய RBI.. உண்மைத்தன்மை என்ன.. வாங்க பார்க்கலாம்! 1 days ago
news சட்டென உயர்ந்த பிட்காயின் விலை.. திடீர் ஏற்றத்திற்குப்பின் உள்ள காரணம் என்ன? 2 days ago
news மே 1 ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகள் மீண்டும் மாறுமா? BharatGas, HP Gas.. LPG பயனாளர்கள் பாதிப்பு ஏற்படுமா? 2 days ago
news AI தொழில்நுட்பத்தால் 6,000 போரை வேலைவிட்டு அனுப்பும் மெட்டா... 2 days ago
news கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே வருமான வரி.. விரைவில் இந்த மாற்றம் வருமா? மத்திய அரசிடம் கோரிக்கை 2 days ago
news Paytm-யின் கதையை மொத்தமாக முடித்த ஆர்பிஐ.... வங்கிக்கான உரிமைத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை 2 days ago
news 2026-27 இல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி வரும்.. ராபர்ட் கியோசாகியின் அதிரடி கணிப்பும், தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினுக்கான ‘மெகா’ இலக்குகளும்! 2 days ago
தொழில்

“பண நோட்டுகள் போலி – தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் முதலீடுகளை செய்யுங்கள்!” – ராபர்ட் கியோசாகி

Jul 03, 2025 03 Jul 2025 0 Views
“பண நோட்டுகள் போலி – தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் முதலீடுகளை செய்யுங்கள்!” – ராபர்ட் கியோசாகி

உலகப் புகழ்பெற்ற நிதி கல்வியாளர் மற்றும் ‘Rich Dad Poor Dad’ என்ற புத்தகத்தின் எழுத்தாளரான ராபர்ட் கியோசாகி, சமீபத்தில் உலக நிதி முறையை எதிர்த்துத் தன்னுடைய விமர்சனங்களைத் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் தனது சமீபத்திய அறிக்கையிலும் சமூக வலைதளப் பதிவுகளிலும், “பாரம்பரிய நாணயங்கள் போலியானவை” என கூறி, பொதுமக்கள் பிட்ட்காயின், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“Fiat Currencies are fake money” (பாரம்பரிய நாணயங்கள் போலி பணம்), என்று அவர் நேரடியாகக் கூறியதோடு, மத்திய வங்கிகள் தொடர்ந்து பணம் அச்சடிப்பது, பணத்தின் மதிப்பை குறைக்கும் நடவடிக்கையாக உள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த சூழ்நிலையில், மக்களுக்கு உண்மையான மதிப்பு கொண்ட டிஜிட்டல் சொத்துகள் மற்றும் பூமியில் கிடைக்கும் இயற்கை மதிப்புகளில்தான் பாதுகாப்பு இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராபர்ட் கியோசாகி ஏற்கனவே பிட்காயின் குறித்து பலமுறை வலியுறுத்தியுள்ளார். கடந்த வருடம் பிட்ட்காயினின் விலை குறைந்த போதும், அதை “வசதியான வாங்கும் சந்தர்ப்பம்” என கூறியிருந்தார். தற்போதைய சர்வதேச நிதி நிலைமை, வட்டி விகித உயர்வுகள், நிலையான பணவீக்கம் போன்றவை பாரம்பரிய நாணயங்களில் நம்பிக்கையை குறைத்து, கிரிப்டோகரன்சி மற்றும் விலையுயர்ந்த உலோகம் போன்ற சொத்துகளுக்கு ஆதரவாக செல்லும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

அத்துடன், அவர் தெரிவித்ததாவது: “நீங்கள் பணம் சேமிக்கிறீர்கள் என்றால், நீங்கள் பணவீக்கத்தில் தேய்ந்து கொண்டிருப்பவர்தான். பதிலாக, பிட்ட்காயின், தங்கம், வெள்ளி போன்ற மதிப்புள்ள சொத்துகளில் முதலீடு செய்வது தான் நியாயமான முடிவு,” என தனது பார்வையை தெளிவாக கூறியுள்ளார்.

இந்த உரையாடல், உலகில் நிலவும் நிதி மாற்ற நிலைகளைப் பற்றியும், கிரிப்டோகரன்சி மீதான அதிகரிக்கும் நம்பிக்கையைப்பற்றியும் சிந்திக்க வைக்கும். கார்ப்பரேட் முதலீட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் நிதி துறையில் ஆர்வமுள்ளவர்கள், ராபர்ட் கியோசாகியின் கருத்துகளை புதிய பார்வையுடன் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அவரது இந்த கூற்று, பாரம்பரிய நாணயங்களை மாறுதலுக்கு உட்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.