பங்குச்சந்தை தொடர்ந்து இறங்குமுகமாக இயங்கி வருவதால் பங்குவர்த்தகர்கள் இடையே சில குழப்பம் நிலவி வருகிறது. அதில் தற்போது முதலீடுகளை துரிதப்படுத்தலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற கேள்வியும் ஒன்று. இதற்கான ஒரு அலசலைப் பார்ப்போம்,
2016ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பங்குகளின் மதிப்பு அதிகமாக இருந்ததால் பங்குச்சந்தை பாசிட்டிவ் க்ளோஸாகவே இருந்தது. இடையில்,கொரோனா பாதிப்பினால் இறங்கியிருந்தாலும் ஆண்டுக்கணக்கில் பார்க்கும்போது, அதுவுமே பாசிட்டிவ் க்ளோஸ் நாள்.
இந்த ஆண்டும். இதுவரை பார்க்கும்போது பெரும்பாலும் பாசிட்டிவ் க்ளோஸ் தான். ஆனால், இந்த ஆண்டை மொத்தமாக
இறக்கத்திற்கும், புதிய முதலீட்டாளர்களுக்கும் முக முக்கியத் தொடர்பு உண்டு. 2030ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் 41 கோடி பேர் டிமேட் களாக்கு வைத்திருந்தார்கள். கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெளியான தகவலின் படி, 17.38 கோடி பேர் தற்போது டிமேட் கணக்கு வைத்திருக்கிறார்கள். இது அகர வளர்ச்சி ஆகும்.
2020ம் ஆண்டு ஜனவரி டு மார்ச்சில் கரெக்ஷன் நடந்தது. அதன் பிறகு, கடந்த அக்டோபர் மாதம் தான் சந்தையில் அதிக சதவிகிதத்தில் கரெக்க்ஷன் இடையில் கரெக்ஷனும் பெரிய பெரிய அளவில் ஏற்படவில்லை. அந்த இடைப்பட்ட சமபத்தில் நான், பங்குச்சந்தைக்குள் புதியதாக 77 சதவிகிதம் பேர் வந்திருக்கிறார்கள்.
இதுவரையிலான அத்தியாயங்களில், ‘பங்குச்சந்தை’ என்பது முதலீட்டு தளம் என்பதை நாம் தெரிந்திருப்போம். முதலீடு என்று வந்த உடன், நம் வருமானம் அந்தனையையும் முதலீடு செய்துவிட முடியாது.
அதற்காக தனி கோல்டன் ரூல் இருக்கிறது. அது 50,30, 20. அதாவது உங்கள் வருமானத்தில் 50 சதவிகிதத்தை வீட்டு வாடகை, இ.எம்.ஐ. மளிகைப்பொருட்கள் Cursite அத்தியாவசிய வசிய விஷயங்களுக்கு ஒதுக்கி விட வேண்டும்.3 சதவிகிதத்தை பொழுதுபோக்கு, ஹோட்டல் போன்ற ஆடம்பர விஷயங்களுக்கு செலவளிக்கலாம்.
உங்கள் வயது 30 என்று வைத்துக் கொள்வோம். 100 மைனஸ் 30 -70 ஆகும். ஆக, 70 சதவிகித தொகையை பங்குச்சந்தையிலும், மீதி 30 சதவிகிதந்தை தங்கம், நிலம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் முதலீடு செய்யலாம்.




