இறங்குமுகத்தில் பங்குச்சந்தை. முதலீடுகளை வேகப்படுத்தலாமா? வேண்டாமா?

பங்குச்சந்தை தொடர்ந்து இறங்குமுகமாக இயங்கி வருவதால் பங்குவர்த்தகர்கள் இடையே சில குழப்பம் நிலவி வருகிறது. அதில் தற்போது முதலீடுகளை துரிதப்படுத்தலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற கேள்வியும் ஒன்று. இதற்கான ஒரு அலசலைப் பார்ப்போம், 2016ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பங்குகளின் மதிப்பு அதிகமாக இருந்ததால் பங்குச்சந்தை பாசிட்டிவ் க்ளோஸாகவே இருந்தது. இடையில்,கொரோனா பாதிப்பினால் இறங்கியிருந்தாலும் ஆண்டுக்கணக்கில் பார்க்கும்போது, அதுவுமே பாசிட்டிவ் க்ளோஸ் நாள். இந்த ஆண்டும். இதுவரை பார்க்கும்போது பெரும்பாலும் பாசிட்டிவ் க்ளோஸ் தான்….

Read More

பங்கு வர்த்தகம். ஒரு வித்தியாசமான அணுகுமுறை!

திட்ஒரு நிறுவனப் பங்கை எதிர்கால முதலீடாக எதிர்பாராத விதமாக அந்த bps நிறுவனத்தின் மதிப்பு குறைவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உடனடியாக அந்தப் பங்கை விற்கவேண்டும் என்று இல்லை இதுவரையில் வந்த இதுவரையில் அத்தியாயங்களில் சரியும் பங்கை வாங்காதீர்கள். நிறுவனத்தை ஆராய்ந்து பங்கை வாங்குங்கள் என அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது தலைப்பு அந்தக் கூற்றுக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. அதனால், உங்களுக்கு தலைப்பு சரி தானா என்ற கேள்வி எழுந்திருக்கலாம். ஆம், தலைப்பு முற்றிலும் சரியானது…

Read More