பங்குச் சந்தை
எல்.ஐ.சி.யின் அதிரடி முதலீடு: அதானி குழுமத்தின் ஏ.சி.சி. நிறுவனத்தில் 10.50% மேல் பங்கு உயர்வு! என்.பி.சி.சி-யிலும் முதலீடு அதிகரிப்பு!
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. (LIC – Life Insurance Corporation of India), அதானி குழுமத்தின் நிறுவனம் உட்பட, இரண்டு முக்கிய நிறுவனங்களில் தனது முதலீட்டை அதிகரித்துள்ளது. அதானி குழுமத்தின் ஏ.சி.சி. லிமிடெட் (ACC Limited)எல்.ஐ.சி., அதானி குழுமத்தின் சிமென்ட் நிறுவனமான ஏ.சி.சி. லிமிடெட்-இல் தனது பங்குகளை 10% க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. கூடுதல் பங்குகள்: எல்.ஐ.சி. சந்தை வழியாக 2.014% கூடுதல் பங்குகளை (37,82,029 பங்குகள்) வாங்கியுள்ளது. மொத்தப் பங்கு: இந்த…
உலகளாவிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஸ்கோடா இந்தியா!
செக் குடியரசைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா (Skoda), இந்தியாவில் தனது சந்தைப் பிரிவை விரிவுபடுத்தும் நோக்கில், அதன் உலகளாவிய (Global) கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். திட்ட விவரங்கள் புதிய மாடல்கள்: இந்த ஆண்டின் ஆக்டேவியா (Octavia) மாடலில் செய்யப்பட்ட மேம்படுத்தலைப் போலவே, அடுத்த ஆண்டு இந்தியச் சந்தையை உற்சாகப்படுத்தும் வகையில் மேலும் சில உலகளாவிய கார்களை அறிமுகப்படுத்த ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட்…
ரூ.88 லட்சம் கோடி சம்பளம் சும்மா கொடுப்பாங்களா! எலான் மஸ்க்-கிற்கு டெஸ்லா நிர்வாகம் வைத்த 4 தரமான செக்!
டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை நீண்ட காலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ளவும், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், அதன் பங்குதாரர்கள் எலான் மஸ்க்-கிற்கு 1 டிரில்லியன் டாலர் (தோராயமாக ₹88 லட்சம் கோடி) மதிப்பிலான சம்பளத் தொகுப்புக்கு நவம்பர் 6, 2025 அன்று ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த மாபெரும் தொகையைப் பெற, எலான் மஸ்க் 10 ஆண்டுகளுக்குள் (2035 வரை) டெஸ்லா நிர்வாகம் நிர்ணயித்த, எட்ட முடியாத அளவு சவாலான 12 வர்த்தக இலக்குகள் மற்றும் 12 நிதியியல் இலக்குகளை அடைய…
ஜெரோதா பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்! இனி அமெரிக்கப் பங்குகளிலும் முதலீடு!
இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தக தரகு நிறுவனமான ஜெரோதா (Zerodha), விரைவில் தனது வாடிக்கையாளர்கள் அமெரிக்கப் பங்குகளில் (US Stocks) நேரடியாக முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.ஜெரோதாவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) நிதின் காமத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன் முக்கிய அம்சங்கள் இந்த திட்டம் அடுத்த காலாண்டிற்குள் (Next Quarter) தொடங்கப்படும் என்று நிதின் காமத் கூறியுள்ளார்.இந்த புதிய வசதி GIFT City கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டு…
அவான்ஸ் டெக்னாலஜீஸ் பங்கு – 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி!
இந்திய பங்குச்சந்தையில் அவான்ஸ் டெக்னாலஜீஸ் பங்கு சமீபத்தில் 2% உயர்ந்து ₹2.17 ஆகியுள்ளது. இது கடந்த 52 வாரங்களுக்கான மிக உயர்ந்த விலை. இதே நேரத்தில், கடந்த ஆண்டு குறைந்தபட்சம் ₹0.52 இருந்ததை நினைத்துப் பார்க்கும்போது, மிகப் பெரிய வளர்ச்சி என்பதை உணரலாம். 5 ஆண்டுகளில் அசாதாரண முன்னேற்றம்: இந்த பங்கு 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியமான லாபத்தை கொடுத்துள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சில காசுகள் மட்டுமே இருந்த பங்கு, இன்று ₹2.17 ஆகியதால்…
உலகளாவிய தேவை & அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு எதிரொலி – வெள்ளி விலை உயர்வு!
இந்திய MCX-இல் வெள்ளி விலை சாதனை உயரத்தை எட்டியது. கிலோ ஒன்றுக்கு ₹1,26,730 வரை சென்றது. இதுவரை இல்லாத உச்சம் இதுவாகும். அமெரிக்க மத்திய வங்கி (Fed) வட்டி விகிதக் குறைப்பது குறித்த எதிர்பார்ப்பு விலை உயர்விற்கு முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது. சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் (EV), எலக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில் துறைகள் வெள்ளி தேவையை வேகமாக அதிகரிக்கின்றன. குறைந்த டாலர் மதிப்பு மற்றும் வெள்ளி பற்றாக்குறை சந்தையில் விலையை மேலும் தூண்டுகின்றன. வெள்ளியின்…
டிரம்பின் புதிய விசா திட்டம்: $15,000 கட்டணமா? யாரை பாதிக்கும்?
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், பல கடுமையான குடியுரிமை மற்றும் விசா விதிமுறைகளை எடுத்துவர ஆரம்பித்துள்ளார். அதில் மிகப்பெரிய எதிர்வினையை உருவாக்கியிருக்கிறது இந்த “$15,000 விசா பாண்ட் திட்டம்”. விசா பாண்ட் திட்டம் என்பது, சில நாடுகளின் பயணிகள் அமெரிக்கா வரும்போது, அவர்களின் விசா காலம் முடிந்த பிறகும் திரும்பி செல்லாமல் அனுமதி இல்லாமல் தங்குவார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், $15,000 வரை ஒரு பாண்ட் (பாதுகாப்புத் தொகை) செலுத்துவதாகும். இந்த திட்டத்தின் நோக்கம்: விசா விதிமுறைகளை…
வெள்ளி விலை ரூ.2000 உயர்வு!
சென்னை : சந்தையில் வெள்ளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,000 உயர்ந்து தற்போது ₹1,25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி ₹125 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இந்த விலை உயர்வின் முக்கிய காரணமாக சர்வதேச சந்தை நிலவரம், மத்திய வங்கி முடிவுகள் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த சில வாரங்களில் தொடர்ந்து விலை ஏற்றம் காணப்பட்டு வந்த…
இந்தியாவிற்கு 25% வரி விதித்தது USA!
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த வரி உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படுகின்றன என்ற காரணத்தைக் கொண்டு அமெரிக்கா எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை இது. இந்த வரி ஸ்டீல், அலுமினியம் பொருட்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பிளாஸ்டிக் பாகங்கள், வேளாண்மை சார்ந்த சில பொருட்கள் மீதும் இந்த வரி அமலாகிறது. இதனால் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும் அபாயத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல…
ஜியோ – அலியன்ஸ் : ஒப்பந்தம் கையெழுத்து
Jio Financial Services மற்றும் ஜெர்மனியை சேர்ந்த Allianz கம்பெனி இணைந்து இந்தியாவில் புதிய மீள்காப்பீடு (reinsurance) நிறுவனத்தை அமைக்க உள்ளன. இந்தத் திட்டம் இரு நிறுவனங்களும் 50:50 பங்குதாரராக இருக்கும் கூட்டு வணிக சேவை முயற்சியாகும். இரு நிறுவனங்களும் இந்திய காப்பீட்டு துறையின் வளர்ச்சியை முன்னேற்றி, life insurance மற்றும் general insurance நிறுவனங்களுக்கு பின்னணியில் பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியாவில் 2047க்குள் “Insurance for All” என்ற குறிக்கோளை அடையும் முயற்சியின் ஒரு…
அமெரிக்காவுடன் இந்தியா மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்கா-இந்தியா இரு தரப்பு சந்திப்பு பேச்சுவார்த்தையின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இருநாட்டு வணிக உறவுகளை விரிவுபடுத்த, மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா விரும்புகிறது என தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, மற்றும் புதுமை வாய்ந்த முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.17,200 கோடி மதிப்பில் Tata Capital IPO வரவுள்ளது!
Tata Capital நிறுவனம் வரலாற்றில் பெரும் அளவில் ₹17,200 கோடி மதிப்பில் IPO வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இது Tata குழுமத்தின் நிதி துறையை பங்குச் சந்தையில் கொண்டுவரும் முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் இது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
1,876 கோடிக்கு ஏஷியன் பெயிண்ட்ஸ் பங்குகளை விற்ற ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஃபண்ட்-மேனேஜ்மென்ட் யூனிட், ஏஷியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் 85 லட்சம் பங்குகளை விற்பனை செய்து ரூ.1,876 கோடி வருமானத்தை பெற்றுள்ளது. இந்த விற்பனை கடந்த சில நாட்களில் பங்கு மதிப்பில் காணப்பட்ட இறக்கத்தை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.
ஜூலை 2025ல் JSW சிமெண்ட் IPO வெளியாகும்!
JSW சிமெண்ட் நிறுவனம், தனது ஆரம்ப பங்கு சந்தா (IPO) வெளியீட்டை ஜூலை 2025 இல் திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பங்கு சந்தையில் நுழைய இது முதல் முயற்சி ஆகும். நிறுவன வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள இதன் மூலம் நிதி திரட்டப்படவுள்ளது.
ஆதித்யா பிர்லா லைஃப்ஸ்டைல் பங்குகள் ஜூன் 23ம் தேதி BSE-யில் வரவுள்ளது!
ஆதித்யா பிர்லா லைஃப்ஸ்டைல் நிறுவனம் தனது பங்குகளை வரும் ஜூன் 23ஆம் தேதி மும்பை பங்குச் சந்தையில் (BSE) பட்டியலிட உள்ளதாக அறிவித்துள்ளது. இது முதலீட்டாளர்களிடையே புதிய விருப்பங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
ஜூலை 2025ல் JSW சிமெண்ட் IPO வெளியாகும்!
JSW சிமெண்ட் நிறுவனம், தனது ஆரம்ப பங்கு சந்தா (IPO) வெளியீட்டை ஜூலை 2025 இல் திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பங்கு சந்தையில் நுழைய இது முதல் முயற்சி ஆகும். நிறுவன வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள இதன் மூலம் நிதி திரட்டப்படவுள்ளது.
NTPC Green Energy பங்கு 3% உயர்வு – புதிய ஒப்பந்தம் காரணம்!
NTPC Green Energy-க்கு பெரும் ஒப்பந்தம் கிடைத்த செய்தியின் பின்னணியில், பங்கு விலை 3% உயர்ந்துள்ளது. நிலையான வருவாய் எதிர்பார்ப்பு காரணமாக, இந்த பங்கு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. வாங்கலாமா எனும் கேள்வி மேலாண்மைப் புரிதலுக்கு இடமளிக்கிறது.
ஐபிஓ பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள கோல் இந்தியா!
அரசுக்கு சொந்தமான கோல் இந்தியாவின் பிரிவான பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (BCCL) நிறுவனம் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (DRHP) மூலதன சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) தாக்கல் செய்துள்ளது.
NSE IPO விரைவில்!
விரைவில் ஐபிஓ வெளியிட உள்ள நிலையில் எகிறிய NSEயின் மதிப்பு…. ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி…
JSW ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,503 கோடி!
JSW ஸ்டீல் நிறுவனம் 2025ஆம் ஆண்டின் மார்ச் காலாண்டில் ரூ.1,503 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டை விட லாபம் குறைந்த நிலையில் இருந்தாலும், மொத்த வருமானம் ரூ.45,646 கோடியாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாதம் வரை 42.4 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி!
2024-25 நிதியாண்டில், ஏப்ரல் மாதம் வரை இந்தியா மொத்தமாக 42.4 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. சர்க்கரை உற்பத்தி மற்றும் நுகர்வில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் ஏற்றுமதி வேகம் வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய சாதனையாக அமைந்துள்ளது.
கனரா வங்கி ₹50,000-₹55,000 கோடி மதிப்பில் கார்ப்பரேட் கடன் வழங்கியது!
கனரா வங்கி கடந்த நிதியாண்டில் ₹50,000 முதல் ₹55,000 கோடி வரை கார்ப்பரேட் கடன்களை உருவாக்கியுள்ளது. இது தொழில்முனைவோர்களுக்கான நிதி ஆதரவாகவும், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் உத்வேகமாகவும் பார்க்கப்படுகிறது.
வாரி எனர்ஜிஸ் Q4 லாபம் ₹619 கோடி
சோலார் பேனல் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான வாரி எனர்ஜிஸ், 2025 மார்ச் காலாண்டில் ₹618.9 கோடி நிகர லாபம் (34.1% YoY உயர்வு) மற்றும் ₹4,003.9 கோடி வருவாய் (36.4% YoY உயர்வு) அறிவித்தது. வாரி எனர்ஜிஸ் நிறுவனம் டெக்சாஸ் மற்றும் புனேவில் புதிய உற்பத்தி வசதிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
கொடக், ஐடிஎப்சிசி ஃபர்ஸ்ட், பிஎன்பிக்கு அபராதம்
விதிமீறல் காரணமாக கொடக் மகிந்திரா வங்கி, ஐடிஎப்சிஃபர்ஸ்ட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ஆர்பிஐ அபராதம் விதித்துள்ளது. ₹3.95 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜென்சோல் நிறுவனத்தில் மோசடி: செபி நடவடிக்கை
மூலதன சந்தையில் தவறான தகவல்களை பரப்பியது தொடர்பாக ஜென்சால் என்ஜினியரிங் நிறுவனத்துக்கு செபி தற்காலிகமாக பங்குச் சந்தையில் பங்குகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் தடை விதித்துள்ளது.
ரஃபேல் விமான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்!
மத்திய அரசு ரூ.64,000 கோடியில் 26 ரஃபேல்-எம் விமானங்களை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. விமானங்கள் கடற்படைப் பயன்பாட்டிற்காக கையெழுத்தாகவுள்ளன.
டாடா டிரென்ட் பங்குகள் 19% வீழ்ச்சி
டாடா குழுமத்தின் டிரென்ட் பங்குகள் ஏப்ரல் 7 அன்று 19% சரிந்தன. நான்காவது காலாண்டு வருவாய் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததாலும், ஆய்வாளர் நிறுவனங்கள் இலக்குகளை குறைத்ததாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
டாடா டிரென்ட் பங்குகள் 19% வீழ்ச்சி
டாடா குழுமத்தின் டிரென்ட் பங்குகள் ஏப்ரல் 7 அன்று 19% சரிந்தன. நான்காவது காலாண்டு வருவாய் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததாலும், ஆய்வாளர் நிறுவனங்கள் இலக்குகளை குறைத்ததாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பங்குச்சந்தையில் ₹14 லட்சம் கோடி இழப்பு!
அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தை கடுமையாக வீழ்ந்தது. சென்செக்ஸ் 2,200 புள்ளிகளுக்கும் மேலாக சரிந்து, ₹14 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்தனர்.
அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் கோத்தாரி நிறுவனம்
125 ஆண்டுகள் பாரம்பரியமிக்க, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ‘கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை கத்தாரை சேர்ந்த அந்நாட்டின் மன்னர் குடும்பத்திற்கு சொந்தமான ‘கே.எஃப் குளோபல் அண்டு இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உரம், உணவு, ஆரோக்கியம், சுரங்கம், ட்ரோன், காலணி போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த வணிகத்தில் கோத்தாரி நிறுவனமான KICL ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளை, அதாவது 70.56 லட்சம் பங்குகளை வாங்க ‘கே. எஃப் குளோபல்…




