பிட்காயினை உருவாக்கிய சட்டோஷிக்கு இந்த நிலைமையா?

சட்டோஷியின் வாலெட்டுகள் உட்பட பல வாலேட்கள் முடக்கப்படலாம்? பிட்காயின் வரலாற்றிலேயே மிகத் துணிச்சலான தீர்மானம் முன்வைக்கப்பட்டது! பிட்காயின் நெட்வொர்க்கை எதிர்கால குவாண்டம் கணினி தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில், பிட்காயின் டெவலப்பர்களால் ஒரு புதிய மற்றும் பரபரப்பான பரிந்துரை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளனர். இதில், பழைய பிட்ட்காயின் வாலெட்டுகளை (அதில் சதோஷி நகமோட்டோவின் வாலெட்டுகளும் அடங்கும்) முடக்கும் யோசனைகள் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தை பிட்காயின் டெவலப்பர் ஜேம்சன் லாப்ப் உள்ளிட்ட பலர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவர்கள் கூற்றுப்படி, 2027ல்…

Read More

தங்கம் வெளியிடும் பாக்டீரியா! இயற்கையின் அதிசயம்

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்த அதிசய நுண்ணுயிர் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த வியக்கத்தக்க கண்டுபிடிப்பை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இணைந்து கண்டறிந்துள்ளனர், விஷத்தன்மையுள்ள உலோகங்களை உணவாக உட்கொண்டு இந்த நுண்ணுயிர் பாக்டீரியா தூய 24 காரட் தங்கத்தை கழிவாக வெளியிடுகிறது. இந்த வகை பாக்டீரியாவிற்கு Cupriavidus Metallidurans என்று பெயர். இவை சுரங்கங்கள் போன்ற கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர் வாழும் தன்மை கொண்டது. மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும்…

Read More

மனிதர்களால் ப்ரோக்ராம் கோட்கள் செய்யும் காலம் முடிவுக்கு வருகிறது! – மசாயோஷி சோன்

“மனிதர் இல்லாத ப்ரோக்ராம் கோடிங் ஆரம்பமாகிவிட்டது!” சாப்ட் பாங்க் நிறுவனர் மசாயோஷி சோன் தெரிவித்துள்ளார். பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை தந்த SoftBank நிறுவனம், இப்போது தொழிலாளர்களில்லாத தொழில்நுட்ப உலகை நோக்கி பயணிக்கத் தயாராகியுள்ளது. அதன் நிறுவனர் மற்றும் தலைவரான மசாயோஷி சோன் சமீபத்தில் நடந்த வருடாந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கூறியதாவது: “மனித ப்ரோக்ராம் கோடர்கள் காலம் முடிவுக்கு வரக்கூடிய நிலையில் உள்ளது. இனி தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது செயற்கை நுண்ணறிவாகும்!” ஒரு ஊழியருக்கே 1,000…

Read More

தேனீயின் மேல் சிப்கள்: சீனாவின் நவீன தொழில்நுட்பம்!

பீஜிங் தொழில்நுட்ப நிறுவனம் (Beijing Institute of Technology) உலகின் மிக இலேசான நரம்பியல் சிப்பை (Brain Chip) உருவாக்கியுள்ளது. இதன் எடை வெறும் 74 மில்லிகிராம் — இது ஒரு தேனீ பொதுவாக எடுத்துச் செல்லும் நெக்டர் பாரத்தைவிடவும் குறைவு. இந்தச் சிப்பின் மூலம் நேரடி மின்சார உந்துதல்களைக் கொண்டு தேனீயின் செயலை நேரடியாகக் கட்டுப்படுத்த முடிகிறது. மூன்று நுண்ணிய ஊசிகளின் மூலம் தேனீ மூளையில் சிக்னல்கள் அனுப்பப்பட்டு, அது பறக்கும் திசையை 90% துல்லியத்துடன்…

Read More

CoinDCX கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் ஹேக்கிங் – ₹378 கோடி இழப்பு!

இந்தியாவிலிருந்து செயல்படும் மிகப்பெரும் கிரிப்டோபரிவர்த்தனை தளம் CoinDCX-ல் ஜூலை 19-ஆம் தேதி மோசமான “செர்வர் பிரீச்” மூலம் ₹378 கோடி (சுமார் $44 மில்லியன்) திருடப்பட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் கணக்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர் நிதி எந்தவிதத் தாக்கத்திற்கும் உட்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. ஹேக்கர்கள் நிறுவனத்தின் லிக்குவிடிடி கணக்கிலிருந்து திருடியுள்ளனர், இது மற்றொரு பரிமாற்ற தளத்துடன் இணைக்கப்பட்ட முறையாகும் . வாடிக்கையாளர் பணம் ஒரு கோல்ட் வாலட்-இல் இருந்ததால், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை . CoinDCX இன்…

Read More

மனிதர்களால்  ப்ரோக்ராம் கோட்கள் செய்யும் காலம் முடிவுக்கு வருகிறது! – மசாயோஷி சோன்

“மனிதர் இல்லாத  ப்ரோக்ராம் கோடிங் ஆரம்பமாகிவிட்டது!” சாப்ட் பாங்க் நிறுவனர் மசாயோஷி சோன் தெரிவித்துள்ளார். பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை தந்த SoftBank நிறுவனம், இப்போது தொழிலாளர்களில்லாத தொழில்நுட்ப உலகை நோக்கி பயணிக்கத் தயாராகியுள்ளது. அதன் நிறுவனர் மற்றும் தலைவரான மசாயோஷி சோன் சமீபத்தில் நடந்த வருடாந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கூறியதாவது: “மனித ப்ரோக்ராம் கோடர்கள் காலம் முடிவுக்கு வரக்கூடிய நிலையில் உள்ளது. இனி தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது செயற்கை நுண்ணறிவாகும்!” ஒரு ஊழியருக்கே 1,000…

Read More

தேனீயின் மேல் சிப்கள்: சீனாவின் நவீன தொழில்நுட்பம்!

பீஜிங் தொழில்நுட்ப நிறுவனம் (Beijing Institute of Technology) உலகின் மிக இலேசான நரம்பியல் சிப்பை (Brain Chip) உருவாக்கியுள்ளது. இதன் எடை வெறும் 74 மில்லிகிராம் — இது ஒரு தேனீ பொதுவாக எடுத்துச் செல்லும் நெக்டர் பாரத்தைவிடவும் குறைவு. இந்தச் சிப்பின் மூலம் நேரடி மின்சார உந்துதல்களைக் கொண்டு தேனீயின் செயலை நேரடியாகக் கட்டுப்படுத்த முடிகிறது. மூன்று நுண்ணிய ஊசிகளின் மூலம் தேனீ மூளையில் சிக்னல்கள் அனுப்பப்பட்டு, அது பறக்கும் திசையை 90% துல்லியத்துடன்…

Read More

தண்டவாளங்களில் சூரிய ஆற்றல் உற்பத்தி: சுவிட்சர்லாந்தின் பசுமை பயணம்!

சுவிட்சர்லாந்து, இயற்கையை பாதிக்காமல் வளர்ச்சி பெறும் புதிய பாதையில் எடுத்து வைத்துள்ள ஒரு புதிய முயற்சி, உலகளவில் கவனம் ஈர்க்கிறது. அந்த நாட்டின் Sun-Ways எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம், சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்தும் வகையில், ரயில்கள் ஓடும் தண்டவாளங்களைவே சூரிய மின்சக்தி உற்பத்தி மையமாக மாற்றும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் முக்கியமான அம்சம், தண்டவாளங்களுக்கு இடையே நேரடியாக பொருத்தக்கூடிய சோலார் பேனல்கள். இவை ரயில்கள் ஓடுவதில் எந்தவித தடையையும் ஏற்படுத்தாமல் செயல்படுகின்றன. ரயில்களின்…

Read More

தண்டவாளங்களில் சூரிய ஆற்றல் உற்பத்தி: சுவிட்சர்லாந்தின் பசுமை பயணம்!

சுவிட்சர்லாந்து, இயற்கையை பாதிக்காமல் வளர்ச்சி பெறும் புதிய பாதையில் எடுத்து வைத்துள்ள ஒரு புதிய முயற்சி, உலகளவில் கவனம் ஈர்க்கிறது. அந்த நாட்டின் Sun-Ways எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம், சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்தும் வகையில், ரயில்கள் ஓடும் தண்டவாளங்களைவே சூரிய மின்சக்தி உற்பத்தி மையமாக மாற்றும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் முக்கியமான அம்சம், தண்டவாளங்களுக்கு இடையே நேரடியாக பொருத்தக்கூடிய சோலார் பேனல்கள். இவை ரயில்கள் ஓடுவதில் எந்தவித தடையையும் ஏற்படுத்தாமல் செயல்படுகின்றன. ரயில்களின்…

Read More

இனி கொசுக்கள் நம்மை உளவு பார்க்கலாம் – சீன தொழில்நுட்பம்!

சீனா: சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள மைக்ரோ ட்ரோன் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 1.3 செ.மீ. நீளமும் 0.3 கிராம் எடையும் கொண்ட இந்த சாதனம் ஒரு கொசுவைப் போல பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக நுணுக்கமான பறக்கும் திறன், ஒலி இல்லாத இயக்கம் மற்றும் நுண்ணறிவு கேமரா, ஒலி பதிவு போன்ற தொழில்நுட்பங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்கள் ராணுவ உளவுப் பணிக்காக உருவாக்கப்பட்டாலும், வணிக உலகத்தில்…

Read More

Netflix-ஐ நெருங்கும் இந்திய ஸ்ட்ரீமிங் துறை!

JioCinema மற்றும் Hotstar இணைந்து இந்தியாவில் 30 கோடியைத் தொட்ட சந்தாதாரர்களுடன், உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவையான Netflix-ஐ நெருங்கி வருகிறது. உள்ளூர் உள்ளடக்கம் மற்றும் இலவச சேவைகளின் மூலமாக இந்த வளர்ச்சி சாத்தியமானது. இந்திய ஸ்ட்ரீமிங் வணிகத்தில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read More

FasTag – வெளியான அசத்தல் அறிவிப்பு!

ரூ.3,000 மதிப்பிலான வருடாந்திர FasTag பாஸ் சேவை ஆகஸ்ட் 15 முதல் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

Read More

ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்த, புதிய தொழில்நுட்பம்

பாது​காப்​புத் துறைக்கு தேவை​யான பாது​காப்பு கவச வாக​னங்​கள், ஆயுதங்​கள் உற்​பத்​தியை விரிவுபடுத்த DRDO திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்​படை​யில் தற்​போது ஆயுதங்​கள் உற்​பத்​தியை விரிவுபடுத்த பொதுத் துறை நிறு​வனங்​கள் மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு 9 வித​மான தொழில்​நுட்​பங்​களை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக் கழகம் (டிஆர்​டிஓ) கடந்த சனிக்​கிழமை வழங்​கியது.

Read More

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் பயணம்

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது. இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனத்​தின் (இஸ்​ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானி​யாக செயல்பட உள்​ளார். இந்த விண்​கலம் 28 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடை​யும் என நாசா தெரி​வித்​துள்​ளது.

Read More

சிப் பொருத்தப்பட்ட E-Passport அறிமுகம்!

இந்தியாவில் பயோமெட்ரிக் விபரங்கள் அடங்கிய E-Passpor பயன்பாட்டை அமலுக்கு கொண்டுவந்தது வெளியுறவுத்துறை E-Passport-ன் கடைசி பக்கத்தில் RFID சிப், ஆன்டெனா பொருத்தப்பட்டு தனிபட்ட தரவுகள், கை ரேகை, முக தரவு ஆகியவை டிஜிட்டல் என்கிரிப்ஷன் முறையில் பதிவுசெய்யப்படும்.

Read More

இணைய செயற்கைகோளை ஏவிய அமேசான்

அமேசான் நிறுவனம் “Kuiper” எனப்படும் இணைய செயற்கைகோளை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இது SpaceX நிறுவனத்தின் Starlink திட்டத்திற்கு நேரடி போட்டியாகக் கருதப்படுகிறது.

Read More

ஜியோசினிமா மற்றும் ஹாட்ஸ்டார் முதலீடு அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில், ஜியோசினிமா 620 மில்லியன் பார்வையாளர்களை பதிவு செய்தது, இது முந்தைய ஆண்டைவிட 18% அதிகரிப்பாகும் . இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜியோசினிமா மற்றும் ஹாட்ஸ்டார் ஆகியவை விளம்பரதாரர்களிடையே அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளன.

Read More

புதிய தொழில்நுட்பத்தில், பான் கார்டு

இந்தியாவில், கடந்த 1972ல் நிரந்தர கணக்கு எண்(PAN) அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு தனித்துவமான 10 இலக்கு எண்ணைக் கொண்ட பான் கார்டு, வரி செலுத்தல், வருமான வரிப் பிடித்தல் போன்ற, தனிநபர் அல்லது நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிரந்தர கணக்கு எண் (பான்) என்றாலே, வருமானவரி தாக்கல் செய்வதற்கு மட்டும் தான் என்ற நிலை மாறிவிட்டது. குடும்ப அட்டை எவ்வளவு முக்கியமோ அதேபோல், அனைத்து நிதி சம்பந்தமான பரிவர்த்தனைகளுக்கும், தங்கம், நிலம் வாங்குவதற்கும்…

Read More

தேவைப்படும் நேரத்தில், பி.எஃப் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி, விரைவில் அறிமுகம்

பி.எஃப் பணத்தை இனி ஏ.டி.எம் மூலமாக எடுப்பதற்கான வசதியை நடைமுறைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான தகவல் தொழில்நுட்ப பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், EPFO 3.0 என்ற அடிப்படையில், தனது தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும், வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5-6 மாதங்களாக ஊழியர் வருங்கால வைப்பு…

Read More

மெசேஜிங் செயலியை உருவாக்கி ரூ.416 கோடிக்கு விற்ற இளைஞர்.

இன்றைய இளைஞர்கள், படித்து முடித்தவுடன் பெரிய நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் பெறும் வேலைக்குச் செல்ல ஆர்வம் காட்டாமல், சொந்தமாக தொழில் தொடங்கவே பெரிதும் விரும்புகின்றனர். மேலும், சமீபத்திய ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், இளம் இந்திய தொழில்முனைவோர், வணிக உலகில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். முக்கியமாக,அவர்களின் அறிவு மற்றும் திறன்களை விரிவுபடுத்துவதில் இணையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்லலாம். ஆன்லைன் படிப்புகள் மற்றும் பயிற்சிகள் மூலம், அவர்கள் ஸ்டார்ட்அப்-கள்…

Read More

ஆன்லைன் மோசடிகள், விழிப்புடன் இருப்பது எப்படி?

மோசடிக்காரர்கள் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு எந்தெந்த யுக்திகளை பயன்படுத்துகிறார்கள் என்பது சம்பந்தமான விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. சைபர் கிரைம்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த சமயத்தில் SBI மக்களை எச்சரிக்கும் இந்த அற்புதமான வேலையில் ஈடுபட்டுள்ளது. சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தும் 10 பொதுவான ட்ரிக்குகள்.. TRAI போன் மோசடி: ஒரு சில சைபர் கிரிமினல்கள் தாங்கள் TRAI அதிகாரிகள் என்று கூறி, மொபைல் சேவைகளை துண்டித்து விடுவதாக பயமுறுத்தி, அதிகாரப்பூர்வமற்ற செயல்கள்…

Read More

கோவையில் சர்வதேச பருத்தி கவுன்சில் கூட்டம்; புதிய தர அளவீட்டு கருவி அறிமுகம்

ஜவுளித்துறையின் சிறப்பான வளர்ச்சிக்கான, நவீன முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து, தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்ட ‘பருத்தி தினம் 2024’ நிகழ்வு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. சர்வதேச பருத்தி கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் கவனம் செலுத்துதல், உலகளாவிய பருத்தி உற்பத்தியில் அமெரிக்க பருத்தி மற்றும் இந்திய ஜவுளித் துறையின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இதில் தொழில்துறையின்…

Read More

இந்தியாவில் கடலுக்கு அடியில் அமைக்கப்படும், கண்ணாடி இழை கேபிள் கட்டமைப்பு

இந்தியாவில், கடலுக்குள் அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள் கட்டமைப்பில், சர்வதேச நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டா ஆகியவை அதிக அளவு முதலீடு செய்கின்றன. இதனால், இங்கு ஏற்கனவே டேட்டா சேவைகளை வழங்கும் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டாடா கம்யூனிகேஷன் ஆகிய நிறுவனங்களுடன் நேரடி போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நடப்பாண்டின், முதல் காலாண்டில் கூகுள் நிறுவனம் மும்பையில் ப்ளூ-ராமன் சப்மெரின் கேபிள் சிஸ்டம் என்ற தகவல் தொடர்பு இணைப்பை தொடங்க உள்ளது. 218 டிபிபிஎஸ் திறனுள்ள…

Read More

தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்க, இன்- ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ ஒப்பந்தம்

தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்கவும், உற்பத்திப் பிரிவை தொடங்கவும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), இன்- ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் துறை பெருவழித்தடத்தை செயல்படுத்துவதற்கான ஒரு முகமை நிறுவனமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) செயல்பட்டு வருகிறது. விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற தொழில் பூங்காக்களை அமைத்து, அதன் மூலம் தொழில் முனைவோர் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதுடன், இத்துறைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதே,…

Read More

கடந்த 10 ஆண்டுகளில், 21 மடங்கு அதிகரித்த கைபேசி உற்பத்தி

மதிப்பின் அடிப்படையில், இந்தியாவின் கைபேசி உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளில் 21 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-15 ஆம் நிதி ஆண்டில் இந்தியா ரூபாய் 18,900 கோடி மதிப்பிலான கைபேசிகளை தயாரித்தது. இது நடப்பு நிதியாண்டில் ரூபாய் 4.10 லட்சம் கோடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில், நாட்டின் கைபேசி உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 2000 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நாட்டின் அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) உற்பத்தி வளர்ச்சியில், ஆப்பிள் மற்றும்…

Read More