நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 18 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 18 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
தொழில்

பெங்களூரு 2வது விமான நிலையம்: ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்குப் பின்னடைவா?

Dec 30, 2025 30 Dec 2025 0 Views
பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு சில சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் சவாலாக அமைந்துள்ளன. மத்திய அரசுக்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கும் (BIAL) இடையே கையெழுத்தான சலுகை ஒப்பந்தத்தின்படி, கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் 2033-ஆம் ஆண்டு வரை வணிக ரீதியான புதிய விமான நிலையம் எதையும் அமைக்க முடியாது.

BIAL ஒப்பந்தமும் NOC சிக்கல்களும்
ஓசூர், பெங்களூரு விமான நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதால், அங்கிருந்து விமானங்களை இயக்க BIAL நிறுவனத்தின் ‘தடையின்மை சான்றிதழ்’ (NOC) பெறுவது அவசியமாகும். ஒருவேளை BIAL அனுமதி தராவிட்டால், ஓசூர் விமான நிலையப் பணிகளை 2033-க்குப் பிறகுதான் தொடங்க முடியும். அவ்வாறு தொடங்கினால், அது செயல்பாட்டுக்கு வர 2038-40 வரை ஆகலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இது ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கர்நாடக அரசின் செல்வாக்கும் ரியல் எஸ்டேட் எச்சரிக்கையும்
பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையத் திட்டத்தில் கர்நாடக அரசுக்கு ஓசூரை விட கூடுதல் சாதகமான சூழல் உள்ளது. கர்நாடக அரசு BIAL நிறுவனத்தில் 13% பங்குகளைக் கொண்டுள்ளது. தனது இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி வழங்குவதைத் தாமதப்படுத்தும் வாய்ப்பு கர்நாடக அரசுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையம் கனகபுரா சாலையில் அமைந்தால், அது ஓசூர் விமான நிலையத்தின் தேவையையே குறைத்துவிடும்.

எனவே, ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்போதே ரியல் எஸ்டேட் முதலீடுகளைச் செய்ய வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 2033-ஆம் ஆண்டுக்குப் பிறகே இந்தத் திட்டத்தின் தெளிவான நிலவரம் தெரியவரும் என்பதால், நீண்ட கால முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.