நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
தொழில்

வருமாவரித்துறையின் புதிய அதிகாரம்: இமெயில் மற்றும் சமூக வலைதள கணக்குகள் ஆய்வு செய்யப்படுமா?

Dec 30, 2025 30 Dec 2025 0 Views
ஏப்ரல் 1, 2026 முதல் வருமான வரி மசோதா 2025-இன் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தனிநபர்களின் வங்கி கணக்குகள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. வரி ஏய்ப்பு அல்லது வருமான வரி தாக்கலில் பொய் கணக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்தால், அதிகாரிகளால் தனிநபரின் அனுமதியின்றி அவர்களின் டிஜிட்டல் வாலெட்டுகள், இமெயில் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய முடியும் என்று அந்தச் செய்திகள் குறிப்பிட்டன.

நேரடிச் சோதனைகளின் போது மட்டுமே டிஜிட்டல் ஆய்வு
மத்திய அரசின் PIB Fact Check அமைப்பு இந்தத் தகவலை மறுத்து விளக்கம் அளித்துள்ளது. வருமான வரித்துறை அனைவரின் டிஜிட்டல் கணக்குகளையும் தன்னிச்சையாக ஆய்வு செய்யாது. வருமான வரிச் சட்டம் 2025-இன் பிரிவு 247-இன் படி, ஒரு நபர் மீது வலுவான வரி ஏய்ப்பு புகார் இருந்து, அவரது இடத்தில் நேரடிச் சோதனை (Search and Survey) நடத்தப்படும் போது மட்டுமே அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக டிஜிட்டல் கணக்குகள் ஆய்வு செய்யப்படும். வழக்கமான வரிச் சரிபார்ப்பு (Routine Assessment) அல்லது சிறிய அளவிலான ஆய்வுகளுக்கு இந்த அதிகாரம் பயன்படுத்தப்படாது.

நேர்மையான வரி செலுத்துவோருக்குப் பாதிப்பில்லை
இந்தச் சட்டம் முக்கியமாகக் கருப்பு பணம் மற்றும் பெரிய அளவிலான வரி ஏய்ப்புகளில் ஈடுபடுபவர்களைக் குறிவைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. நேர்மையாக வரி செலுத்தும் குடிமக்களின் டிஜிட்டல் கணக்குகளைத் தன்னிச்சையாக அணுக வருமான வரித்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, ஏப்ரல் 1 முதல் அனைவரது தனிப்பட்ட கணக்குகளும் கண்காணிக்கப்படும் என்ற தகவல் தவறானது. வரி ஏய்ப்பு தொடர்பாகத் தேடுதல் வேட்டை நடத்தப்படும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.

வருமான வரித் துறை விளக்கம் முக்கியக் குறிப்புகள்
தவறான செய்தி: அனைவரது இமெயில் மற்றும் சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்படும் என்பது உண்மையில்லை.

நிபந்தனை கருப்பு பணம் அல்லது பெரிய வரி ஏய்ப்பு தொடர்பான நேரடிச் சோதனைகளின் போது மட்டுமே டிஜிட்டல் ஆய்வு அனுமதிக்கப்படும்.

பாதுகாப்பு நேர்மையாக வரி செலுத்தும் பொதுமக்களுக்கு இந்த விதியால் எந்தப் பாதிப்பும் இல்லை.