மாருதி வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு

பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதியின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. மொத்த விற்பனை: கடந்த் அக்டோபர் மாதத்தில் இந்நிறுவன வாகனங்களின் விற்பனை 7 சதவிகிதம் உயர்ந்து, 2,20,894 யூனிட்களாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் இது 2,06,434 யூனிட்களாக இருந்தது. வணிக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 1,80,675 யூனிட்களாகவும், பயணிகள் வாகன விற்பனை 10.48%அதிகரித்து 1,76,318 யூனிட்களாக உள்ளது. மேலும் இவ்வாகனங்களின் ஏற்றுமதி 31,304 யூனிட்கள் ஆகும். மேலும்…

Read More

தோல்வியில் தொடங்கி சாதனை! ₹7.4 லட்சம் சம்பளத்தை ₹60 லட்சமாக மாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்! (FAANG நிறுவனம்)

ஒரு சாதாரண கல்லூரியில் (Tier-3 College) படித்து, ஆரம்பத்தில் குறைந்த சம்பளத்தில் (₹7.4 லட்சம்) வேலைக்குச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர், தற்போது உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் குழுமமான FAANG நிறுவனத்தில் (இதில் கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் அடங்கும்) ஆண்டுக்கு ₹60 லட்சம் சம்பாதிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளார். தனது இந்தப் பயணத்தை அவர் ரெடிட் (Reddit) சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டது வைரலாகி வருகிறது. தோல்வியில் தொடங்கிய ஆரம்ப நாட்கள் கல்வி பின்னடைவு: அந்த…

Read More

ஃபாஸ்டேக்: ‘கே.ஒய்.வி’ (KYV) நடைமுறை எளிமை! இனி கார், ஜீப் ஓட்டுநர்களுக்கு இந்த போட்டோ போதும்!

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம், ஃபாஸ்டேக் (FASTag) பயனர்களுக்கான வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள் (KYV – Know Your Vehicle) என்ற நடைமுறையை எளிமையாக்கியுள்ளது. இது ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது. KYV என்றால் என்ன? நாம் வங்கியில் கணக்கு தொடங்கும்போது கே.ஒய்.சி (KYC – Know Your Customer) என்பது கட்டாயம். அதேபோல, ஃபாஸ்டேக் சரியான மற்றும் பொருத்தமான வாகனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறதா என்பதைச்…

Read More

AI புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும்’ – காக்னிசன்ட் CEO-வின் நம்பிக்கை வார்த்தைகள்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வருகையால் உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் வேலை இழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஐடி ஊழியர்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு நிலவுகிறது. இந்தச் சூழலில், உலகின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் (Cognizant)-இன் தலைமைச் செயல் அதிகாரி ரவிக்குமார், AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். இது கல்லூரி மாணவர்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. AI வேலையைப் பறிக்காது……

Read More

கூகுள் மேப்ஸில் 10 புதிய அம்சங்கள் அறிமுகம்!

அமெரிக்காவிற்கு வெளியே, இந்தியாவுக்காக பிரத்யேகமாக கூகுள் மேப்ஸில் (Google Maps) 10 புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தல்கள் பயனர்களின் பயணத்தை எளிதாக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. முக்கிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள்: 1. ஜெமினி AI ஒருங்கிணைப்புடன் வழிகாட்டுதல் (Gemini AI Integration) குரல் வழிக் கட்டுப்பாடு: கூகுள் மேப்ஸில் உள்ள புதிய அம்சங்கள், ஜெமினி AI உடன் இணைக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் இனி தங்கள் மொபைல் திரையைத்…

Read More

கூகுள் மேப்ஸில் 10 புதிய அம்சங்கள் அறிமுகம்!

அமெரிக்காவிற்கு வெளியே, இந்தியாவுக்காக பிரத்யேகமாக கூகுள் மேப்ஸில் (Google Maps) 10 புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தல்கள் பயனர்களின் பயணத்தை எளிதாக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. முக்கிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள்: 1. ஜெமினி AI ஒருங்கிணைப்புடன் வழிகாட்டுதல் (Gemini AI Integration) குரல் வழிக் கட்டுப்பாடு: கூகுள் மேப்ஸில் உள்ள புதிய அம்சங்கள், ஜெமினி AI உடன் இணைக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் இனி தங்கள் மொபைல் திரையைத்…

Read More

Google Pay, PhonePe-க்கு சவால் விடும் ஸ்ரீதர் வேம்புவின் ‘Zoho Pay’

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட உலகப் புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனமான Zoho, இந்திய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைச் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்த வந்துள்ளது. கூகுள் பே, ஃபோன்பே போன்ற நிறுவனங்களுக்குச் சவால் அளிக்கும் விதமாக, அவர்கள் ‘Zoho Pay’ என்ற புதிய UPI செயலியை அறிமுகப்படுத்துகிறார்கள்! Zoho Pay-இன் தனிச்சிறப்பு என்ன? ஜோஹோ நிறுவனத்தின் இந்தத் திட்டம் வெறும் புதிய UPI செயலியை அறிமுகப்படுத்துவதுடன் நின்றுவிடவில்லை. இந்தச் செயலியின் மிக முக்கியமான மற்றும் தனித்துவமான அம்சம்…

Read More

கோல் இந்தியா – ஐஐடி மெட்ராஸ் கைகோர்ப்பு – புதிய ஆய்வு மையம் உதயம்!

இந்தியாவின் முன்னணி நிலக்கரி நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (CIL), நீடித்த எரிசக்திக்கு (Sustainable Energy) முக்கியத்துவம் அளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக, கோல் இந்தியா நிறுவனம், நாட்டின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் (IIT Madras) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்: ‘சென்டர் ஃபார் சஸ்டெய்னபிள் எனர்ஜி’ (Centre for Sustainable Energy) என்ற நீடித்த எரிசக்தி மையத்தை நிறுவுவதாகும்….

Read More

ஐடி வேலையை உதறி, பீகாருக்குத் திரும்பிய பொறியாளர்: மக்கானாவை வைத்து ₹2.5 கோடி உணவு பிராண்டை உருவாக்கிய கதை!

பெங்களூருவில் சுமார் 9 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றிய சையத் ஃபராஸ் என்பவர், தனது சொந்த மாநிலமான பீகாருக்குத் திரும்ப முடிவு செய்தார். ‘ஷீ ஃபுட்ஸ்’ (Shhe Foods) என்ற உணவு பதப்படுத்தும் ஸ்டார்ட்அப்பைத் தொடங்கிய இவர், இன்று பீகாரின் பாரம்பரிய மக்கானா (தாமரை விதை) பயிரை உலகச் சந்தைக்கு எடுத்துச் சென்று, ₹2.5 கோடி வருவாய் ஈட்டும் பிராண்டாக மாற்றியுள்ளார். தொழில் தொடங்குவதற்கான உந்துதல் ஃபராஸ் தனது சொந்த மாநிலமான பீகாரில் நிரந்தரமாகத் தங்க முடிவெடுத்தபோது, அவர்…

Read More

செமிகண்டக்டர் புரட்சி! சர்வர்கள், CCTV-களுக்கு உயர் தொழில்நுட்ப சிப்கள் – ₹200 கோடி முதலீட்டுடன் இந்தியா தீவிரம்!

CCTV, சர்வர்கள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கணினிகள் (High-Performance Computing – HPC) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான செமிகண்டக்டர் சிப்களை (Semiconductor Chips) உருவாக்குவதில் இந்தியா விரைவான முன்னேற்றம் கண்டு வருகிறது. மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். முக்கிய இலக்குகளும் முதலீடும் ₹200 கோடி முதலீடு: எரிசக்தி சேமிப்பை மேம்படுத்தும் திறன் கொண்ட மைக்ரோபிராசஸர்களை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அரசு ₹200…

Read More

மாருதி சுசுகி: 39,000 கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன! ‘கிராண்ட் விட்டாரா’வில் எரிபொருள் காட்சிச் சிக்கல்!

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம், தனது பிரபலமான மாடலான கிராண்ட் விட்டாரா (Grand Vitara) கார்களில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, மொத்தம் 39,506 வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக (Recall) அறிவித்துள்ளது. காரணம் 2024 டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 9 ஆம் தேதி வரை தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா கார்களில் சிலவற்றில் வேகமானி அசெம்பிளியில் (ஸ்பீடாமீட்டர்) இருக்கும் எரிபொருள் நிலை காட்டி மற்றும் எச்சரிக்கை விளக்கு ஆகியவை சரியாக…

Read More

ஆறு மாதங்களில் 18% உயர்வு – மாருதி சுசுகி முன்னிலை!

இந்தியாவிலிருந்து பயணிகள் வாகனங்களின் (Passenger Vehicles) ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆறு மாத காலப்பகுதியில், ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 18.4% உயர்ந்து, மொத்தம் 4,45,884 யூனிட்களை எட்டியுள்ளது. பிரிவுகள் வாரியான வளர்ச்சி மொத்த பயணிகள் வாகன ஏற்றுமதியில் ஏற்பட்ட இந்த வளர்ச்சியில், பல்வேறு பிரிவுகள் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளன. பயணிகள் கார்கள் (Passenger Cars) ஏற்றுமதி 12% அதிகரித்து 2,29,281 யூனிட்களாக…

Read More

ஆறு மாதங்களில் 18% உயர்வு – மாருதி சுசுகி முன்னிலை!

இந்தியாவிலிருந்து பயணிகள் வாகனங்களின் (Passenger Vehicles) ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆறு மாத காலப்பகுதியில், ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 18.4% உயர்ந்து, மொத்தம் 4,45,884 யூனிட்களை எட்டியுள்ளது. பிரிவுகள் வாரியான வளர்ச்சி மொத்த பயணிகள் வாகன ஏற்றுமதியில் ஏற்பட்ட இந்த வளர்ச்சியில், பல்வேறு பிரிவுகள் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளன. பயணிகள் கார்கள் (Passenger Cars) ஏற்றுமதி 12% அதிகரித்து 2,29,281 யூனிட்களாக…

Read More

முத்தூட் மைக்ரோஃபின்: ₹375 கோடி நிதி திரட்டத் திட்டம்!

முத்தூட் குழுமத்தின் மைக்ரோஃபின் நிறுவனமான முத்தூட் மைக்ரோஃபின் (Muthoot Microfin), விரைவில் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ₹375 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. பத்திரங்கள் வெளியீடு: இன்டெர்னலாக விற்கப்படும் மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (Non-Convertible Debentures) மூலம் இந்நிறுவனம் ரூ. 375 கோடியைத் திரட்ட முடிவு செய்துள்ளது. வட்டி விகிதம்: இந்தக் கடன் பத்திரங்களுக்கு 9.5% வட்டி விகிதம் வழங்கப்பட உள்ளது. யாருக்காக: இந்தக் கடன் பத்திரங்கள் அதிக நிகர் மதிப்புள்ள தனிநபர்களுக்கு (High…

Read More

வீட்டுக் கடன் வட்டி – ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிவிப்பின்படி, வங்கிகளில் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களைப் பெற்ற வாடிக்கையாளர்கள், தங்கள் கிரெடிட் ஸ்கோர் (Credit Score) மேம்பட்டால், வட்டி விகிதத்தைக் குறைக்க வங்கி நிர்வாகத்தை அணுகலாம். புதிய விதிமுறையின் முக்கிய அம்சம் பொதுவாக, வங்கிகள் கடன் வழங்கும்போது, வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டே வட்டி விகிதத்தையும், மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகையையும் நிர்ணயம் செய்கின்றன. இதுவரை, கடன் வாங்கிய பிறகு கிரெடிட் ஸ்கோர்…

Read More

வீட்டுக் கடன் வட்டி – ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிவிப்பின்படி, வங்கிகளில் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களைப் பெற்ற வாடிக்கையாளர்கள், தங்கள் கிரெடிட் ஸ்கோர் (Credit Score) மேம்பட்டால், வட்டி விகிதத்தைக் குறைக்க வங்கி நிர்வாகத்தை அணுகலாம். புதிய விதிமுறையின் முக்கிய அம்சம் பொதுவாக, வங்கிகள் கடன் வழங்கும்போது, வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டே வட்டி விகிதத்தையும், மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகையையும் நிர்ணயம் செய்கின்றன. இதுவரை, கடன் வாங்கிய பிறகு கிரெடிட் ஸ்கோர்…

Read More

பாரத் பே நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமனம்!

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் (FinTech) நிறுவனங்களில் ஒன்றான பாரத் பே (BharatPe) நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறையில் 18 ஆண்டுகளுக்கும் அனுபவம் பெற்ற இவர் இதற்கு முன் ஹோம் கிரெடிட் இந்தியா (Home Credit India),அல்காடெல் லூசென்ட் (Alcatel Lucent),சி.எஸ்.சி (CSC),ஹெவிட் (Hewitt)போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து பாரத் பே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) நலின் நெகி கூறுகையில், “உயர் செயல்திறன் கலாச்சாரத்தை…

Read More

அதிக TDS பிடித்தத்தை தவிர்க்க NRI சிறப்பு சான்றிதழ்!

இந்தியாவில் சொத்தை விற்கும் போது, NRI களிடம் விற்பனை மதிப்பின் முழுத்தொகையிலும் TDS பிடிக்கப்படும். ஆனால், சட்டப்படி TDS என்பது முழு தொகையில் அல்லாமல், முதலீட்டு வருமானம் (Capital Gain) அடிப்படையில் மட்டும் இருக்க வேண்டும். இதற்கான தீர்வாக NRI-கள் Form 13 மூலம் Lower or Nil TDS Certificate க்கு விண்ணப்பிக்கலாம். இந்த சான்றிதழ் கிடைத்தால், வாங்குபவர் தேவையான அளவு மட்டுமே TDS பிடிப்பார். இதனால் அதிகப்படியான தொகை பிடித்தம் செய்யப்படாது. விண்ணப்பம் TRACES…

Read More

அதிக TDS பிடித்தத்தை தவிர்க்க NRI சிறப்பு சான்றிதழ்!

இந்தியாவில் சொத்தை விற்கும் போது, NRI களிடம் விற்பனை மதிப்பின் முழுத்தொகையிலும் TDS பிடிக்கப்படும். ஆனால், சட்டப்படி TDS என்பது முழு தொகையில் அல்லாமல், முதலீட்டு வருமானம் (Capital Gain) அடிப்படையில் மட்டும் இருக்க வேண்டும். இதற்கான தீர்வாக NRI-கள் Form 13 மூலம் Lower or Nil TDS Certificate க்கு விண்ணப்பிக்கலாம். இந்த சான்றிதழ் கிடைத்தால், வாங்குபவர் தேவையான அளவு மட்டுமே TDS பிடிப்பார். இதனால் அதிகப்படியான தொகை பிடித்தம் செய்யப்படாது. விண்ணப்பம் TRACES…

Read More

இந்தியாவில் UPI புரட்சி – பரிவர்த்தனைகள் புதிய உச்சம்!

இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் முறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கும் UPI (Unified Payments Interface) தற்போது உலகத்தையே ஆச்சரியப்படுத்தும் வளர்ச்சியை கண்டு வருகிறது. 2025ஆம் ஆண்டில், UPI பரிவர்த்தனைகளின் தினசரி மதிப்பும், எண்ணிக்கையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்தில் ஒரு நாளின் சராசரி பரிவர்த்தனை மதிப்பு ₹75,743 கோடி இருந்த நிலையில், ஆகஸ்டில் அது ₹90,446 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 127 மில்லியனிலிருந்து 675 மில்லியனாக உயர்ந்துள்ளது என்பது…

Read More

ரயில்வே பணியாளர்களுக்கு நிதி பாதுகாப்பு!

இந்திய ரயில்வே பணியாளர்களுக்கான நலனில் ஒரு புதிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. ரயில்வே துறை மற்றும் எஸ்பிஐ இணைந்து கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம், பணியாளர்களுக்கு மேம்பட்ட காப்பீடு பலன்கள் வழங்கப்படுகின்றன. முக்கிய நன்மைகளாக, • விபத்து மரணம் காப்பீடு – ரூ. 1 கோடி • முழு நிலை மாற்றுத்திறன் காப்பீடு – ரூ. 1 கோடி • பகுதி மாற்றுத்திறன் காப்பீடு – அதிகபட்சம் ரூ. 80 லட்சம் • இயல்பான மரணம் காப்பீடு– ரூ. 10…

Read More

AI தேடலில் புதிய புரட்சி: கூகிள் குரோமுக்கு மாற்றாக ‘Comet’ பிரவுசர் – Perplexity-ன் அதிரடி திட்டம்!

AI தேடல் ஸ்டார்ட்அப்பான Perplexity நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், கூகுளின் இணைய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தனது நிறுவனத்தின் புதிய ‘Comet’ AI பிரவுசரை பிரபலப்படுத்தி வருகிறார். சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “இணையம் என்பது ஒரு நிறுவனத்திற்கு மட்டும் சொந்தமானதாக இருக்கக் கூடாது” என்று குறிப்பிட்டு, கூகுளுக்குத் தங்கள் சவாலைத் தீவிரப்படுத்தியுள்ளார். Perplexity-ன் கூகிள் சவால் குரோமை வாங்க சலுகை:…

Read More

ஜியோவின் இலவச ஏஐ பயிற்சி!

இந்தியாவின் தொழில்நுட்ப கல்வித் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச ஏஐ (Artificial Intelligence) பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த முயற்சி, மாணவர்கள் மற்றும் இளம் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு செயற்கை நுண்ணறிவு உலகை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த திட்டம் ஜியோ இன்ஸ்டிடியூட்டின் வழிகாட்டுதலுடன் செயல்படும். அதில் ஜியோ-பிசி எனப்படும் குறைந்த விலை கணினிகள் மற்றும் இணைய இணைப்பின் மூலம், மாணவர்கள் தங்களது…

Read More

பான் 2.0: வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் இலவச e-PAN!

நிதி பரிவர்த்தனைகளில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் பான் கார்டு (PAN Card), தற்போது முழுமையான டிஜிட்டல் மாற்றத்திற்குள் நுழைகிறது. இந்திய அரசு அறிமுகப்படுத்திய பான் 2.0 திட்டம், பான் கார்டுகளை ஆன்லைனில் விண்ணப்பித்து, வீட்டிலேயே பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் — e-PAN இலவசம். அதேசமயம், புதுப்பிப்பு அல்லது மாற்றங்கள் தேவைப்பட்டால் குறைந்த கட்டணத்தில் அவற்றை செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. பான் 2.0 விண்ணப்பிக்கும் படிகள்: 1. அரசு வழங்கிய e-PAN…

Read More

ஓசூரை அறிவுசார் மையமாக்கும் திட்டம்: TIDCO செய்யும் முயற்சி!

தமிழ்நாடு அரசு ஓசூரை தொழில், தகவல் தொழில்நுட்பம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் சாப்ட்வேர் ஸ்டார்ட்-அப் துறைகளுக்கு ஒரு பிரதான “அறிவுசார் வழித்தட (Knowledge Corridor)” மையமாக மாற்ற விரும்புகிறது. இதற்காக தமிழக தொழில் மேம்பாட்டு கழகமான TIDCO ஆலோசகரை நியமித்து, விரிவான திட்ட அறிக்கை (development blueprint) தயாரிக்க செயல்பட்டுள்ளது. இந்த திட்டம் வெறும் நகர்புற மாற்றம் அல்ல; ஓசூரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக அமைய இருக்கிறது. என்ன பயன்கள் கிடைக்கும்?…

Read More

Suzlon நிறுவனம் : Tata Power உடன் புதிய ஒப்பந்தம்!

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் வளர்ச்சி வேகம் பிடித்து வரும் நிலையில், Suzlon குழுமம் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது. Tata Power Renewable Energy-இல் இருந்து 838 மெகாவாட் சூரிய சக்தி திட்டம் அது . இது Suzlon-க்கு எதிகால வளர்ச்சிக்கு வலுவூட்டும் சாதனை ஒப்பந்தம் என்றும், இந்தியாவின் “எரிசக்தி மாற்றம்” (energy transition) முயற்ச்சியில் சிறப்பான தருணம் என்று பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தம் மூலம், சூரிய சக்தித் துறையில் தொழிற்சாலை வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்; மாடியூல்கள்,…

Read More

ரிலையன்ஸ் கன்ச்யூமர் புராடக்ட்ஸ்: இந்தியாவில் 40,000 கோடி முதலீட்டுடன் ஆசியாவின் மிகப்பெரிய உணவுப் பூங்காக்கள்

ரிலையன்ஸ் கன்ச்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனங்களில் ஒன்றாகும், உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக மாறுவதற்காக, மத்திய உணவுப் பொருள் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துடன் ₹40,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், RCPL இந்தியா முழுவதும் இணைக்கப்பட்ட உணவுப் பொருள் உற்பத்தி மையங்களை அமைப்பதற்காக திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள கத்தோல் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் குர்ணூல் ஆகிய இடங்களில் ₹1,500…

Read More

ரிலையன்ஸ் கன்ச்யூமர் புராடக்ட்ஸ்: இந்தியாவில் 40,000 கோடி முதலீட்டுடன் ஆசியாவின் மிகப்பெரிய உணவுப் பூங்காக்கள்

ரிலையன்ஸ் கன்ச்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனங்களில் ஒன்றாகும், உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக மாறுவதற்காக, மத்திய உணவுப் பொருள் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துடன் ₹40,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், RCPL இந்தியா முழுவதும் இணைக்கப்பட்ட உணவுப் பொருள் உற்பத்தி மையங்களை அமைப்பதற்காக திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள கத்தோல் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் குர்ணூல் ஆகிய இடங்களில் ₹1,500…

Read More

அரசுக் கடன்: பாதுகாப்பான முதலீட்டுடன் அதிக நன்மை!

முதலீடு செய்யும் போது நீங்கள் அதிக லாபம் எதிர்பார்ப்பதோடு உங்களுடைய முதலீட்டையும் பாதுகாப்பாக வைக்க விரும்புவீர்கள். இத்தகைய விருப்பம் உள்ளவர்களுக்கு, அரசு கடன் பத்திரங்கள் / Government Bonds / Government Securities போன்ற முதலீட்டு வழிகள் மிகச் சிறந்தவை. இவற்றில் உங்கள் பணத்தை அரசு மேலாண்மை செய்வதால் மேலாண்மை அபாயம் குறைவாக இருக்கும்; அதே சமயம் நீங்கள் நம்பிக்கையான வட்டி வருமானம் பெறலாம். அரசு கடன் பத்திரங்கள்: அரசு (மத்திய அரசு அல்லது மாநில அரசு)…

Read More

“Skoda Octavia RS” இந்தியாவில் 2025 நவம்பரில் அறிமுகம்!

Skoda நிறுவனத்தின் பிரமாண்டமாக எதிர்பார்க்கப்படும் Octavia RS மாடலில் இந்தியாவில் 2025 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பல ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறைந்த அளவு எண்ணிக்கையிலான யூனிட்களை மட்டுமே விற்பனைக்கு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. Skoda Octavia RS–இன் சக்திவாய்ந்த இயந்திர சிறப்புகள் பின்வருமாறு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.0 லிட்டர் turbo-petrol இயந்திரம்; ~265 ஹார்ஸ் மற்றும் ~370 எண் டார்க். 0 → 100 கிமீ வேகமடையக்கூடிய நேரம் சுமார் 6.4 விநாடிகள் உச்ச வேகம்…

Read More