ஐடிசி ஹோட்டல்ஸ் பங்கு 16% லாபம்

ஐடிசி ஹோட்டல்ஸ் பங்கு கடந்த மாதத்தில் 16% வரை உயர்வு கண்டுள்ளது. எஸ்பிஐ செக்யூரிட்டீஸ், அடுத்த 12 மாதங்களில் மேலும் வளர்ச்சி இருக்கும் என மதிப்பிடுகிறது. முதலீட்டாளர்கள், சந்தை நிலைமைகள் மற்றும் சொந்த நிதி இலக்குகளை கருத்தில் கொண்டு, இந்த பங்கில் முதலீடு செய்வதை பரிசீலிக்கலாம்

Read More

ஐடிசி ஹோட்டல்ஸ் பங்கு 16% லாபம்

ஐடிசி ஹோட்டல்ஸ் பங்கு கடந்த மாதத்தில் 16% வரை உயர்வு கண்டுள்ளது. எஸ்பிஐ செக்யூரிட்டீஸ், அடுத்த 12 மாதங்களில் மேலும் வளர்ச்சி இருக்கும் என மதிப்பிடுகிறது. முதலீட்டாளர்கள், சந்தை நிலைமைகள் மற்றும் சொந்த நிதி இலக்குகளை கருத்தில் கொண்டு, இந்த பங்கில் முதலீடு செய்வதை பரிசீலிக்கலாம்

Read More

சூடு பிடிக்கும் சைனா செமிகண்டக்டர் துறை!

உலக சந்தையில் செமிகண்டக்டர் துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் எம் சைனா நிறுவனம்.” ஒன்று ஆர். சமீபத்தில், ஆர். எம். சைனா நிறுவனம் தனது தலைமை அதிகாரியாக டாக்டர் ரென்சென் லியுவை நியமித்துள்ளது. டாக்டர் லியு, சீனாவின் தொழில்நுட்ப துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி, பல தொழில்நுட்ப முதலீட்டு நிதிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பொது மேலாளர் அல்லது முதலீட்டு குழு உறுப்பினராக இருந்துள்ளார். நநதுள்ளார். அவரின் அனுபவம், ஆர்.எம். சைனா நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், புதிய வாய்ப்புகளைத்…

Read More

வட்டி விகிதங்களைக் குறைக்கும் ஆஸ்திரேலிய வங்கிகள்!

ஆஸ்திரேலியாவின் அடிப்படை பணவீக்கம் எப்போதுமில்லாத வகையில் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் காணப்பட்ட மிகக் குறைந்த அளவாகும். இந்த மாற்றம், ஆஸ்திரேலிய ரிசர்வ் வங் (RBA) வட்டி விகிதங்களை குறைக்க எடுக்கும் முடிவின் வாய்ப்பை அதிகரிக்கிறது. முந்தைய காலங்களில், RBA, தனது வட்டி விகிதங்களை 4.35 சதவீதமாக உயர்த்தியது, ஆனால் தற்போதைய பணவீக்கம் குறைவதால், வட்டி விகிதங்களை குறைக்கும் முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. “டிலாய்ட் அசெஸ் எகனாமிக்ஸ்” அறிக்கையின் படி, RBA…

Read More

இந்திய ஜவுளி ஏற்றுமதி, ஏழு சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில், ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஏப்ரல்- அக்டோபர் காலகட்டத்தில், ஏழு சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி 2,136 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய 2023-24 ஆம் நிதி ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் ஏழு சதவீதம் அதிகம். நடப்பு 2024-25 ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் அக்டோபர் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட,…

Read More

மீண்டெழுந்த அசுல் ஏர்லைன்ஸ்!

பிரேசிலின் முன்னணி விமான நிறு நிறுவனமான அசுல் (Azul) தனது கடன் மறுசீரமைப்பு (Debt Re-structuring) திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதன் மூலம் நிறுவனம் தனது $1.6 பில்லியன் கடனை குறைத்து, புதிய முதலீடாக $525 மில்லியன் திரட்டியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், அசுலின் நிதி நிலைத்தன்மை (Financial Stability) அதிகரித்து, அதன் கடன் விகிதம் 4.8 முதல் 34 ஆகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, நிறுவனம் வருடத்திற்கு $170.7 மில்லியன் (சுமார் 1 பில்லியன் ரியாஸ்)…

Read More

இந்தியாவில் ரூபாய் 25,000 கோடி முதலீடு – மைக்ரோசாப்ட்

அமெரிக்காவைச் சேர்ந்த ‘மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெல்லா ஜனவரி முதல் வாரத்தில் இந்தியா செ வருகை புரிந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசிய மைக்ரோசாப்ட் சிஇஓ, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது ஆகியவை குறித்து ஆலோசித்தார். பிரதமருடனான சந்திப்புக்கு பின், பெங்களூருவில் நடைபெற்ற, “மைக்ரோசாப்ட் ஏஐ டூர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்யா நாதெல்லா பேசியதாவது, இந்தியாவின் கிளவுடு மற்றும்…

Read More

ரூபாய் 34,300 கோடி முதலீட்டில், தேசிய முக்கிய கனிமங்கள் திட்டம். மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வேகமாக வளர்ந்து வரும் தூய எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் காற்றாலை உள்ளிட்ட ளிட்ட மின் உள்ளிட் மின் உற்பத்தி நிறுவனங்களின் விரிவாக்க தேவைகள், மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றுக்கான மின்கல உற்பத்தி உள்ளிட்டவற்றுக்கு, லித்தியம், நிக்கல், கோபால்ட், செம்பு போன்ற முக்கிய கனிமங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் தன்னிறைவை அடையும் வகையில், ஏழு ஆண்டுகள் செயல்படுத்த இருக்கும் தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்திற்கு மொத்தம் ரூபாய் 34,300 கோடி செலவாகும்…

Read More

சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கிய பெரிய விஷயம்!

சீனாவின் டீப்சீக் (DeepSeek) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாடல், உலகளாவிய தொழில்நுட்ப சந்தைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செலவில் திறமையான செயல் மாடல், குறைந்த செயல்திறனை வழங்கி, அமெரிக்காவின் முன்னணி AI நிறுவனங்களை சவாலுக்கு ஆளாக்கியுள்ளது. டீப்சீக், ஹாங்காங் நகரில் 2023 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் முதல் AI மாடல், அதே ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த மாடல், குறைந்த செலவில் அதிக செயல்திறனை வழங்கி, OpenAl மற்றும் Google போன்ற நிறுவனங்களின் மாடல்களை…

Read More

இந்தியாவில் யுபிஐயி-ன் அசுர வளர்ச்சி டிஜிட்டல் பரிவர்த்தனையில், 83 சதவீதத்தை பிடித்தது

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில், யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் எனப்படும், யுபிஐ இன் பங்கு 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பணம் செலுத்தல் முறையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் யுபிஐ-ன் பங்கு 34 சதவீதமாக இருந்தது. இது சென்ற வருடம் வியக்கத்தக்க வகையில் 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐயின் ஒட்டுமொத்த சராசரி வளர்ச்சி 74 சதவீதமாகும். பொது மக்களிடையே, யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ள அதே நேரம், ஆர்டிஜிஎஸ்,நெப்ட், ஐஎம்பிஎஸ், கிரெடிட் கார்டு,…

Read More

இந்தியாவில் யுபிஐயி-ன் அசுர வளர்ச்சி டிஜிட்டல் பரிவர்த்தனையில், 83 சதவீதத்தை பிடித்தது

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில், யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் எனப்படும், யுபிஐ இன் பங்கு 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பணம் செலுத்தல் முறையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் யுபிஐ-ன் பங்கு 34 சதவீதமாக இருந்தது. இது சென்ற வருடம் வியக்கத்தக்க வகையில் 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐயின் ஒட்டுமொத்த சராசரி வளர்ச்சி 74 சதவீதமாகும். பொது மக்களிடையே, யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ள அதே நேரம், ஆர்டிஜிஎஸ்,நெப்ட், ஐஎம்பிஎஸ், கிரெடிட் கார்டு,…

Read More

சிட்டி யூனியன் வங்கி ஏழு விருதுகள் வென்று சாதனை!

அண்மையில், 2025 ஜனவரி 24 அன்று மும்பையில் நடைபெற்ற 20வது வருடாந்திர தொழில்நுட்ப மாநாடு, கண்காட்சி மற்றும் விருதுகள் 2024′ ல் சிட்டி யூனியன் வங்கி ஏழு விருதுகளை வென்றுள்ளது. இந்த விருதுகள் வங்கியின் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு கிடைத்த பெருமையான அங்கீகாரமாக சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மைக் குழு தெரி வித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி. ரபி சங்கர், சிட்டி யூனியன் வங்கியின் செயல் இயக்குநர் விஜய் ஆனந்த் தலைமையிலான குழுவிடம் சிறந்த…

Read More

புதிய பொறுப்பில் ஜோஹோ கார்ப்- ஸ்ரீதர் வேம்பு

ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ கார்ப்பரேஷனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இந்தியாவிலுள்ள மிக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவின் வளர்ச்சிக்கான முக்கிய பொறுப்பு வாய்நதவராக இருக்கிறார். 1996 ஆம் ஆண்டு, அட்வென்ட்ளெட் என்ற பெயரில துவங்கப்பட்ட இந்த நிறுவனம், ஆரம்பத்தில் ஐடி மற்றும் நெட்வொர்க் மேலாண்மை தீர்வுகளை வழங்கும் நோக்கில் செயல்பட்டது. பின்னர், ஜோஹோ என்ற பெயருக்கு மாற்றம் செய்து, வியாபாரிகளுக்கான பல்வேறு இகாமர்ஸ், செயல்பாட்டு கருவிகள் மற்றும் தொழில்துறை மென்பொருட்களை வழங்குவதற்கான முன்னணி நிறுவனம்…

Read More

சிபில் vs கிரெடிட் ஸ்கோர்; கடன் வாங்குவதற்கு இரண்டில் எது தேவை?

உங்களுடைய கடன் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பொருளாதார ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். பர்சனல் லோனாக இருந்தாலும் சரி அல்லது ஒரு கிரெடிட் கார்டாக இருந்தாலும் சரி நீங்கள் நிச்சயமாக கிரெடிட் ஸ்கோர் மற்றும் சிபில் ஸ்கோர் போன்ற வார்த்தைகளை கேட்டிருக்க வேண்டும். எந்த ஒரு கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பும் இந்த இரண்டு ஸ்கோர்களுக்கு இடையிலான வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம். கிரெடிட் ஸ்கோர்…

Read More

கைவினை கலைஞர்களை, ‘தொழில் முனைவோராக்கும்’ கலைஞர் கைவினை திட்டம்

ரூபாய் 3 லட்சம் வரை கடனுதவி வழங்கும் கலைஞர் கைவினை திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கைவினை கலைஞர்களுக்கு தமிழக சிறு,குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக நீதி அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் நோக்கிலும் கலைஞர் கைவினை திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையையும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இத்திட்டம், குடும்ப தொழில் அடிப்படையில் இல்லாமல் 25 கைவினை கலைகள் மற்றும்…

Read More

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் ஆனார் சஞ்சய் மல்கோத்ரா

இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக முன்னாள் வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்கோத்ரா(56) பொறுப்பேற்றுள்ளார். 2024 டிசம்பர் 10ஆம் தேதி உடன் சக்தி காந்த தாஸ் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்றுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார். கணினி அறிவியல் பொறியாளர் ஆன சஞ்சய் மல்கோத்ரா கான்பூர் ஐஐடியில் பட்டம் பெற்றவர். 1990 ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அமெரிக்காவின் பிரின்ஸ்டன்…

Read More

சைமன் சினேக் “கோல்டன் சர்க்கில் மாடல்”. உங்கள் தொழில் கையேடு!

சைமன் சினெக்கின் “கோல்டன் சர்க்கிள் மாடல்” என்பது ஒரு வியாபாரத்தை வடிவமைக்கும் போது ஏன், எவ்வாறு, மற்றும் என்ன என்பதை விளக்கும் ஒரு வழிமுறை. மாடலின் மூன்று முக்கிய அம்சங்கள்: ஏன் (Why), எவ்வாறு (How), மற்றும் என்ன (What). இந்த முறை, குறிப்பாக ஒரு நிறுவனத்தின் நோக்கம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதை எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதில் தனித்தன்மையை உருவாக்க உதவுகிறது. கோல்டன் சர்க்கிள் மூன்று அடிப்படைப் பிரிவுகள் ஏன் (Why): இது ஒரு…

Read More

இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு 8 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை, 10 கோடியாக உயரும்

ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 2027 ஆம் ஆண்டுக்குள் 10 கோடியாக உயரும் என, சர்வதேச முதலீட்டு நிறுவனமான ‘கோல்டுமேன் சாக்ஸ்’ மதிப்பிட்டுள்ளது. இந்தியர்களின் வருமானம், நுகர்வுத் திறன், சொத்து உள்ளிட்டவை தொடர்பாக ‘கோல்டுமேன் சாக்ஸ்’ நிறுவனம் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய மக்களின் வருவாய் அடுத்த…

Read More

வேகம் எடுக்கும், இந்திய ரியல் எஸ்டேட் துறை

இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்த பிறகு, வேலைவாய்ப்பும் தனிநபர் வருமானமும் அதிகரித்தது. இதனால் நம் நாட்டு பொருளாதாரத்தின் முக்கிய உந்து சக்தியாக, ரியல் எஸ்டேட் விளங்குகிறது. குறிப்பாக நகரமயமாக்கமும், தனிநபர் வருமானமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய பொருளாதாரத்தில் வீட்டு வசதி துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 2020-இல் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ரியல் எஸ்டேட் துறை பெரும்…

Read More

எங்கும் எதிலும் மோசடிகள். இப்பொழுது பெயரிலும்…உஷார்!

பங்குச் சந்தை மோசடிகள் முன்பேல்லாம் அங்கே ஒன்று, இங்கே ஒன்று என்று இருந்த காலம் போய், இப்பொழுது பங்குச்சந்தையைப் பயன்படுத்தியே முழுநேர மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் நிறைய முளைத்துவிட்டன. மெசேஜ்கள் பின்னால் வரும். ஆனால், அதை நம்பவே நம்பாதீர்கள். பங்குச்சந்தையில் நீங்கள் முதலீடு செய்யும்போது முகம் தெரியாத, முன்பின் தெரியாத யாருடைய அறிவுரையையும் கண்டிப்பாக ஏற்காதீர்கள். அவர்கள் பரிந்துரைப்பதுப்போல பரிந்துரைத்து நாம் முதலீடு செய்யும் பணத்தை திருடிவிடுவார்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போஸ்ட் மூலம்…

Read More